சினிமா / TV

வெயிட்டான வில்லன் ரோலில் விக்ரம்…மலையாள சினிமாவிற்கு சர்ப்ரைஸ் கொடுத்த பிரபல இயக்குனர்..!

மார்கோ-2 படத்தின் அப்டேட்

மலையாள சினிமாவில் உன்னி முகுந்தின் வெறித்தனமான நடிப்பில் வெளியாகி, தியேட்டரில் வசூலை குவித்து வரும் திரைப்படம் மார்கோ.இப்படம் ஹிந்தியிலும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

அதுமட்டுமல்லாமல் கொரியன் மொழியிலும் இப்படம் ரிலீஸ் ஆக இருக்கிறது.இந்த சூழலில் இப்படத்தின் பார்ட்-2 அப்டேட் தகவல் வெளியாகியுள்ளது.வழக்கமாக மலையாள படம் என்றால் அமைதியான,இயற்கையான சூழலை மையப்படுத்தி சாந்தமாக இருக்கும்,ஆனால் மார்கோ படம் பக்கா ஆக்ஷன் படமாக வெளியாகி, இதுவரை 100 கோடி வசூலை குவித்துள்ளது.

இதையும் படியுங்க: பத்திரிக்கை ரெடி கல்யாணம் பண்ண ரெடியா…அதிர்ச்சியில் நடிகை மாளவிகா…!

இப்படத்தை இயக்கிய ஹனீப் அத்வானி தற்போது இதனுடைய இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டு வருகிறார்.இதனுடைய இரண்டாம் பாகத்தில் வில்லன் ரோலில் எப்போதும் தன்னுடைய வித்தியாசமான அசுர நடிப்பை வெளிப்படுத்தும் விக்ரம் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விக்ரம் எப்போதுமே அவருடைய படங்களில் ரிஸ்க் எடுத்து நடிப்பார்.தற்போது விக்ரம் வீர தீர சூரன் படத்தில் நடித்து முடித்துள்ளார்.ஒருவேளை மார்கோ 2-வில் விக்ரம் வில்லனாக நடித்தால்,அந்த ரோல் செம வெயிட்டா தான் இருக்கும் என சினிமா வட்டாரங்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

Mariselvan

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.