சினிமா / TV

மதகதராஜாவுக்கு சவால் விடும் விமல்…6ஆண்டுகளுக்கு பிறகு ரிலீஸ் தேதியை அறிவித்த”படவா”படக்குழு…!

வெற்றி வாகை சூடுமா படவா திரைப்படம்

தமிழ் சினிமாவில் களவாணி திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் நடிகர் விமல்.இப்படத்தின் வெற்றிக்கு பிறகு இவர் அடுத்தடுத்து பல படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார்,பெரும்பாலும் இவர் நடிக்க கூடிய படங்கள் கிராமத்து கதையம்சத்தை கொண்ட படமாக இருந்ததால்,சில படங்கள் தோல்வியை சந்தித்தது.

இதையும் படியுங்க: சூர்யாவை டார்கெட் செய்யும் பிரபல மலையாள இயக்குனர்…வெளிவந்த அதிரடி அப்டேட்..!

இவருக்கு சில காலம் சரியாக பட வாய்ப்புகள் வராமல் இருந்தன,இந்த நிலையில் இவருடைய நடிப்பில் வெளிவந்த விலங்கு வெப் சீரியஸ் மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது.அதன் பின்பு அவர் நடித்த போகுமிடம் வெகுதூரமில்லை,சார் படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

இந்த சூழலில் 6 ஆண்டுகளுக்கு முன்பு இவருடைய நடிப்பில் உருவான படவா திரைப்படம் வரும் பெப்ரவரி 14 ஆம் தேதி திரைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இப்படத்தில் இவருடன் நடிகர் சூரி காமெடி ரோலில் நடித்திருப்பார்,ஏற்கனவே கடந்த பொங்கல் அன்று விஷால்,சந்தானம் நடிப்பில் உருவான மதகதராஜா திரைப்படம் 12 வருடங்களுக்கு பிறகு ரிலீஸ் ஆகி வசூலை வரி குவித்து வரும் நிலையில்,தற்போது விமலின் படவா திரைப்படமும் அதே பாணியை கையில் எடுத்துள்ளது.

மதகதராஜா திரைப்படத்தை போல இப்படம் ரசிகர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Mariselvan

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.