சினிமா / TV

விஷாலுடன் லிவ் இன் உறவில் இருந்த பிரபல நடிகைகள்? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!

விஷால் சாய் தன்ஷிகா திருமணம்

47 வயதாகியும் பேச்சுலராகவே வலம் வந்த விஷால் வருகிற ஆகஸ்து மாதம் 29 ஆம் தேதி நடிகை சாய் தன்ஷிகாவை திருமணம் செய்துகொள்ள உள்ளார். சாய் தன்ஷிகாவும் விஷாலும் 15 வருடங்களாக நண்பர்களாக பழகி வந்தவர்கள். இதனை தொடர்ந்து தற்போது இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளனர். 

விஷால் நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடித்த பிறகுதான் திருமணம் செய்துகொள்வதாக உறுதி ஏற்றிருந்தார். அந்த வகையில் ஆகஸ்து மாதம் நடிகர் சங்க கட்டடத்தின் திறப்பு விழா நடைபெறவுள்ளது. அம்மாதமே விஷால்- சாய் தன்ஷிகா திருமணமும் நடைபெறவுள்ளது. இச்செய்தி ரசிகர்கள் பலருக்கும் மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட பயில்வான் ரங்கநாதன் விஷால் காதல் உறவுகளில் இருந்தது குறித்தான ஒரு தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார்.

லிவ் இன் உறவில் இருந்த நடிகைகள்

விஷால் முதலில் வரலட்சுமி சரத்குமாரை காதலித்து வந்தாராம், இருவரும் பல நாட்கள் லிவ் இன் உறவில் இருந்தார்களாம். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக ஒரு கட்டத்தில் பிரிந்துவிட்டார்களாம்.

இதனை தொடர்ந்து லட்சுமி மேனனுடன் விஷால் லிவ் இன் உறவில் இருந்தாராம். இந்த ஜோடியும் பிரிந்துவிட்டதாம்.

அதன் பின் ஆந்திராவைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்ளலாம் என்று முடிவு செய்திருந்தார்.

அத்திருமணமும் நடக்கவில்லை. இதனை தொடர்ந்துதான் தற்போது சாய் தன்ஷிகாவை விஷால் திருமணம் செய்துகொள்ளவுள்ளார் என பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். 

Arun Prasad

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.