சினிமா / TV

இரு வீட்டார் முன்னிலையில் நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! விஷால்-சாய் தன்ஷிகா கியூட் ஜோடியை பாருங்க…

திடீரென காதலை அறிவித்த ஜோடி

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு திரைப்பட விழாவில் நடிகை சாய் தன்ஷிகாவும் விஷாலும் தங்களின் காதலை அறிவித்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஏற்கனவே விஷால் நடிகர் சங்க கட்டிடம் திறந்த பிறகுதான் திருமணம் செய்துகொள்ளப்போவதாக அறிவித்திருந்தார். அந்த வகையில் ஆகஸ்ட் 29 ஆம் தேதி நடிகர் சங்க கட்டிடத்தின் திறப்பு விழா நடைபெறும் எனவும் அன்றைய நாளில் தாங்கள் திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் அவர்கள் அறிவித்திருந்தனர். 

இதனை தொடர்ந்து சொன்ன தேதியில் திருமணம் நடைபெறுமா? என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். சில நாட்களுக்கு முன்பு விஷாலிடம் இது குறித்து கேட்கப்பட்டபோது “ஆகஸ்ட் 29 நல்ல செய்தி வரும்” என கூறியிருந்தார்.

இந்த நிலையில் ஆகஸ்ட் 29 ஆன இன்று விஷால்-சாய் தன்ஷிகா திருமண நிச்சயதார்த்த விழா நடைபெறவுள்ளதாக செய்திகள் தெரிவித்தன. அதன் படி இன்று சென்னை அண்ணா நகரில் அமைந்துள்ள விஷாலின் இல்லத்தில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இரு வீட்டாரின் நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் கலந்துகொண்டனர்.

கியூட் புகைப்படங்கள்

இந்த நிலையில் இரு வீட்டாரும் கலந்துகொண்டு வாழ்த்திய விஷால்-சாய் தன்ஷிகா ஜோடியின் நிச்சயதார்த்த விழாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. இருவரும் கியூட்டாக காட்சி தரும் புகைப்படங்கள் காண்போரை அசர வைத்துள்ளது அப்புகைப்படங்கள் இதோ…

Arun Prasad

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.