திறமையை மட்டும் மட்டும் வெளிப்படுத்தி மக்கள் மனதில் சிறந்த நடிகராக நல்ல இடத்தை பிடித்தவர் நடிகர் விஷ்ணு விஷால். இவர் வெண்ணிலா கபடிக் குழு படத்தில் நடித்து நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து குள்ளநரி கூட்டம், ஜீவா, நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், ராட்சசன், எஃப்.ஐ.ஆர், கட்டா குஸ்தி போன்றே பல்வேறு ஹிட் படங்களில் நடித்திருக்கிறார்.
தமிழை தவிர்த்து மலையாள சினிமா ரசிகர்களின் பேவரைட் ஹீரோவாகவும் இருந்து வருகிறார். இவர் ரஜினி நடராஜன் என்பவரை காதலித்து திருமணம் செய்து ஒரு மகன் பெற்று பின்னர் விவாகரத்து செய்துவிட்டார். மனைவியை பிரிந்ததற்கு பல்வேறு காரணங்களை அடுக்கடுக்காக கூறி கழவிட்டதை தாஸா பண்ணினார்.
பின்னர் பிரபல பேட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா குட்டாவை காதலித்து லிவிங் டூ கெதரில் வாழ்ந்து இரண்டாம் திருமணம் செய்தார். தற்போது மனைவி ஜுவாலா குட்டா தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி நடத்தி வருகிறார். விஷ்ணு விஷால் தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவருக்கு மலையாள ரசிகர்கள் ஏராளமானோர் உள்ளனர்.
இந்நிலையில் இதுவரை வெளியில் தெரியாத விஷயம் ஒன்றை வெளிப்படையாக கூறியுள்ளார் நடிகர் விஷ்ணு விஷால், ஆம், நடிகர் கார்த்தி நடித்து வெளிவந்த ” நான் மகான் அல்ல” திரைப்படத்தில் நான் நடிக்கவேண்டியது. முதலில் அப்படத்தின் வாய்ப்பு எனக்கு தான் கிடைத்தது. ஆனால், விதி வேறு திட்டம் வைத்திருந்தது.
அப்படி மட்டும் நடந்திருந்தால் அது எனது இரண்டாவது படமாக அமைந்திருக்கும். அந்த படம் என்னை மிகக்குறுகிய காலத்தில் என்னை வேறு இடத்திற்கு கொண்டு சென்றிருக்கும். சில சமயங்களில் அதை நினைத்துப்பார்த்து வருந்தியுள்ளேன் என கூறியுள்ளார். கார்த்தியின் சினிமா கேரியரில் மிகக்முக்கிய படமாக அமைந்ததே நான் மகான் அல்ல தான். அப்படி இருக்கும்போது அதில் விஷ்ணு விஷால் நடித்திருந்தால் இந்நேரம் காரத்தி இடத்தில் இருந்திருப்பேன் என பீல் பண்றாரு போல… !
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.