மோகன்லால்-சுசித்ரா தம்பதியினருக்கு பிரணவ் என்ற மகனும் விஸ்மயா என்ற மகளும் உள்ளனர். இதில் பிரணவ் சிறு வயதில் இருந்தே மலையாள சினிமாவில் நடித்து வருகிறார். குறிப்பாக கடந்த 2022 ஆம் ஆண்டு பிரணவ் நடித்த “ஹிரிதயம்” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் “Dies Irae” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் மோகன்லாலின் மகளான விஸ்மயாவும் தற்போது கதாநாயகியாக ஒரு திரைப்படத்தில் அறிமுகமாகவுள்ளார்.
அதாவது ஜூட் ஆந்தனி ஜோசஃப் என்ற மலையாள இயக்குனர் இயக்கவுள்ள “துடக்கம்” என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார் விஸ்மயா மோகன்லால். விஸ்மயா ஒரு எழுத்தாளரும் கூட. இவர் Grains of Stardust என்ற இரு நாவலை எழுதியுள்ளார். இதனை தொடர்ந்து தற்போது சினிமாவிலும் அறிமுகமாகவுள்ளார். மோகன்லால் ரசிகர்கள் பலரும் இவருக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
கிழக்கு கடற்கரைச் சாலையில் கூவத்தூர் அருகே உள்ள பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். இவருக்கு வயது 42. இவர் காத்தாங்கடை…
தெலுங்கு சினிமாவின் ராக்ஸ்டார் தெலுங்கு சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் தேவி ஸ்ரீ பிரசாத் தமிழில் பல திரைப்படங்களுக்கு…
திருப்புவனம் மடப்புரம் காளியம்மன் கோவிலுக்கு தனது தாயாருடன் சென்ற நிகிதா என்ற பெண்மணி அக்கோயிலில் உள்ள காவலாளி அஜித்குமாரிடம் தனது…
திருட்டு வழக்கு தொடர்பாக திருப்புவனம் மடப்புரம் காளியம்மன் கோவிலின் தற்காலிக காவலாளியான இளைஞர் அஜித்குமாரை விசாரணைக்காக போலீஸார் அழைத்துச் சென்ற…
சூர்யா ரீல்ஸால் பிரபலமான திவாகர் கடந்த ஆண்டு இன்ஸ்டாவில் கஜினி சூர்யா போல் ரீல்ஸ் செய்து இன்ஸ்டா உலகத்தில் பிரபலமானவர்…
திருப்புவனம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு காவல்துறையினரின் தாக்குதலால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில்…
This website uses cookies.