சின்த்திரையில் அதிவேக வளர்ச்சி கண்ட ஒரு நடிகை என்றால் அது சீரியல் நடிகை சித்ராதான். ஆரம்பத்தில் சின்ன சின்ன ரோல்களில் நடித்து வந்த சித்ரா பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் அசூர வளர்ச்சி கண்டார்.
அந்த ஒரு சீரியல் காரணமாக ரசிகர்கள் படையே உருவானது. இவர் கடநத் 2020ஆம் ஆண்டு தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஓட்டலில் இந்த சம்பவம் நடந்த போது உடனிருந்தவர் அவரது வருங்கால கணவர் ஹேம்நாத். இதனால் அவர் மீது போலீசார் விசாரணை பாய்ந்தது.
இதையும் படியுங்க: புது வருடத்தில் புதிய சர்ப்ரைஸ்.. குறைந்தது தங்கம் விலை!
கடைசியல் சிறையில் இருந்து விடுதலையான ஹேம்நாத் இந்த வழக்கில் நிரபராதி என கடந்த ஆகஸ்ட் மாதம் முழுமையாக விடுவித்தது.
ஆனால் இதை சித்ராவின் தந்தை விடவில்லை. தொடர்ந்து மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், சித்ராவின் தந்தை காமராஜ் தூக்குப் போட்டு தற்கொலை செய்துள்ளார்.
சித்ரா மரணத்தால் மன உளைச்சலில் இருந்த அவர், தனது வீட்டில் தற்கொலை செய்துள்ளார். சித்ராவின் துப்பட்டாவில் தன் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். சித்ரா மறைந்து 4 வருடத்தில் அவரின் தந்தையும் அதே போல் மரணடைந்திருப்பது குடும்பத்தினர் மற்றும் சித்ராவின் நண்பர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தனுஷின் குபேரா சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் வருகிற ஜூன் 20…
திமுக அரசுக்கு எதிராக விவசாயிகளுடன் இணைந்து அதிமுக உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளது. இதையும் படியுங்க: மாயமான 28 வயது பெண்…
நயன்தாரா VS தனுஷ் கடந்த நவம்பர் மாதம் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமண நிகழ்வு “நயன்தாரா பியாண்ட் தி ஃபேரி டேல்”…
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள சின்ன குளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த செல்லம்மாள்(65), அவரது மகள் காளீஸ்வரி (45), காளீஸ்வரியின் மகள்…
ஆர்யாவுக்குச் செந்தமான உணவகங்கள் தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளாக கதாநாயகனாக வலம் வருபவர் ஆர்யா. தொடக்கத்தில் பல திரைப்படங்கள் அவரது…
நடிகர் ஆர்யா ஒளிப்பதிவாளர் ஜீவா இயக்கத்தில் வெளியான உள்ளம் கேட்குமே படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். என்னதான் அந்த படத்தில்…
This website uses cookies.