பிரபல சின்னத்திரை நடிகையான மகாலட்சுமி கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதி தனது காதலரான தயாரிப்பாளர் ரவீந்தரை திருமணம் செய்து கொண்டார். ஏற்கனவே விவாகரத்தான மகாலட்சுமிக்கு 8 வயதில் ஒரு மகன் உள்ளார். முதல் கணவரை விவாகரத்து செய்த பிறகு சீரியல் நடிகர் ஈஸ்வரை மகாலட்சுமி காதலிப்பதாக தகவல் பரவியது.
ஆனால் ஈஸ்வரும் தானும் நண்பர்கள்தான் என்று கூறிய மகாலட்சுமி அதன்பிறகு எந்த கிசுகிசுவிலும் சிக்காமல் இருந்து வந்தார்.
இந்நிலையில் ரவீந்தர் தயாரிப்பில் விடியும் வரை காத்திரு என்ற படத்தில் நடித்தபோது அவருடன் மகாலட்சுமிக்கு காதல் மலர்ந்தது. இரண்டு ஆண்டுகளாக தனது காதலை ரகசியமாக வைத்திருந்த அவர்கள் கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதி திருப்பதியில் திருமணம் செய்து கொண்டனர்.
ரவீந்தரை மகாலட்சுமி பணத்திற்காகதான் திருமணம் செய்து கொண்டார் என விமர்சனங்கள் எழுந்தன. மேலும் மகாலட்சுமி என்ன ஷேர் செய்தாலும் அதனை விமர்சிக்க காத்திருந்தனர் நெட்டிசன்கள். இந்நிலையில்
இதனிடையே, மகாலக்ஷ்மி ஏற்கனவே அனில்குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்தார் என்பதும் இவர்களுக்கு 8 வயதில் ஒரு மகன் உள்ளார் என்ற தகவலும் நாம் அறிந்த ஒன்றே. இந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு அனில்குமாரை மகாலக்ஷ்மி பிரிந்தார்.
குடும்பப் பிரச்சனையால் இனி சேர்ந்து வாழ முடியாது என்ற சூழ்நிலை ஏற்பட்டதால் இருவரும் விவாகரத்து பெற்று கடந்த 2 ஆண்டுகளாக ரவீந்தரை காதலித்து வந்த மகாலக்ஷ்மி மகனின் சம்மதத்துடன் அவரை கரம்பிடித்ததாக தெரிவித்துள்ளார்.
கணவரை பிரிந்ததும் ரவீந்தர் மீது காதல் வந்ததா அல்ல ரவீந்தர் மீது காதல் வந்ததால் முதல் கணவரை பிரிந்தாரா என்ற புதிய சர்ச்சையை நெட்டிசன்கள் கிளப்பிஉள்ளனர்.
இவர்களின் திருமண செய்தி வந்ததில் இருந்து சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாமல் தொடர்கின்றது. எனினும், அதை எல்லாம் கடந்து இருவரும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆக்சன் கிங் சூர்யா? கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் நேற்று மே தினத்தை முன்னிட்டு வெளியானது.…
ஆக்சன் அதகளம்… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் நேற்று மே தினத்தை முன்னிட்டு வெளியானது. முழுக்க…
விஜய் டிவியில் கலகலப்பான தொகுப்பாளராக வலம் வந்தவர் பிரியங்கா தேஷ்பாண்டே. ஆரம்பத்தில ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய இவர்,…
கணவருடன் ஏற்பட்ட பிரச்னையால் கயல் சீரியல் நடிகை தற்கொலைக்கு முயன்றதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சன் டிவியில் பிரைம்…
சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நேற்று உலகம் முழுவதும் வெளியான படம் ரெட்ரோ. சூர்யாவின் கங்குவா படத்திற்கு பிறகு…
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
This website uses cookies.