தமிழக வெற்றி கழகத்தின் முதல் அரசியல் மாநாடு விழுப்புரம் விக்கிரவாண்டி வி. சாலையில் நடைபெற்றது. இலட்சக்கணக்கான தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் விஜய் தங்களது கொள்கைகளையும் கோட்பாடுகளையும் செயல் திட்டங்களையும் தெரிவித்தார்.
விஜய்யின் இந்த தெளிவான அரசியல் பேச்சும் அவரது அரசியல் பயணமும் மக்களுக்கு மிகுந்த நம்பிக்கை ஊட்டியிருப்பதாக பரவலாக மக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும் விஜய் அவர்களின் கொள்கையும் அவரது அரசியல் பயணத்துக்கான நோக்கமும் நல்ல புரிதலும் மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது .
மேலும் படிக்க: என் கேரியரின் உச்சத்தை உதறிட்டு உங்களை நம்பி வந்துள்ளேன் – உணர்ச்சிவசப்பட்ட விஜய்!
இதை அறிந்த மக்கள் பலரும் விஜயகாந்த்தை தான் நாம் விட்டுவிட்டோம். மீண்டும் விஜயகாந்தைப் போன்று ஒரு நல்ல நேர்மையான அரசியல் கட்சி தலைவராக விஜய் ஜொலிப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எனவே விஜய்க்கு வாய்ப்பு கொடுத்து அவர் சிறந்த முறையில் ஆட்சி செய்ய வாழ்த்துக்கள் என மக்களே அவருக்கு ஆரவாரம் செலுத்தி வருகிறார்கள்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.