செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யா ஏற்கனவே திருமணம் ஆகி கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், பிரபல சீரியல் நடிகரான அர்ணவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திவ்யாவுக்கு ஒரு மகள் இருக்கிறாள்.
கருத்து வேறுபாடு காரணமாக தற்போது பிரிந்து வாழும் இருவரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை சமூக வலைதளங்களில் தெரிவித்து வந்த நிலையில், இந்த ஜோடியின் பிரிவு குறித்து பயில்வான் ரங்கநாதன் பேசியுள்ளார்.
அதாவது அர்ணவுடன் திருமணத்திற்கு முன்பே மனைவியாக வாழ்ந்த திவ்யா கர்ப்பமானதால் அவசர அவசரமாக திருமணம் செய்து கொண்டதாகவும், ஆனால் திருமணம் ஆன மூன்று மாதத்தில் அர்ணவ் தன்னுடன் நடிக்கும் சீரியல் நடிகை ஒருவருடன் தகாத உறவு வைத்திருந்ததாக திவ்யா போலீசில் புகார் கொடுத்துள்ளதாகவும், அதனால் ஜெயிலுக்கு சென்று தற்போது வெளியில் வந்த நிலையில், அர்ணவ் திவ்யா ஒன்றும் யோகியமானவள் இல்லை தான் ஜெயிலுக்குப் போன கேப்பில் முன்னாள் கணவருடன் உடலுறவில் இருந்துள்ளார் என ஒரு பெரிய குண்டை தூக்கி போட்டார்.
அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக திவ்யாவும், அர்ணவ் திருநங்கையுடன் உடலுறவு கொண்டிருக்கிறார். என்று கூறி பெரும் சர்ச்சையை கிளப்பினார். இப்படியாக இருவரும் மாறி மாறி ஒருவரை ஒருவர் அசிங்கப்படுத்திக் கொள்கிறார்கள் என பயில்வான் கொந்தளித்துள்ளார்.
இதே போல் தான் சீரியல் நடிகை சம்யூக்தா கணவர் விஷ்ணுகாந்த் தனக்கு 24 மணி நேரமும் செக்ஸ் டார்ச்சர் கொடுக்கிறார் என தெரிவித்து இருந்தார். சீரியல் நடிகர்கள் எதுக்கு திருமணம் செய்து கொள்கிறார்கள் என்றே தெரியவில்லை எல்லாமே விளையாட்டா போச்சே அவர்களுக்கு என தலையில் அடித்துக் கொண்டார் பயில்வான்.
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
Upcoming Hero சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது கெரியரை தொடங்கியவர்தான் ரியோ. அந்த சமயத்திலேயே மிகப் பிரபலமான தொகுப்பாளராகவும்…
இந்த மாதம் விஜய் டிவி பிரபலங்களுக்கான மாதம் என சொல்வது போல, அடுத்தடுத்து விஜய் டிவி பிரபலங்கள் திருமணம் செய்து…
டாப் நடிகர் அஜித் படத்தில் நடிப்பது என்பது பலருக்கும் கனவே. பலரும் அஜித் படத்தில் ஒரு காட்சியிலாவது தலையை காட்டிவிட…
தமிழக வெற்றி கழக தலைவரும் நடிகருமான விஜய்க்கு மத்திய அரசு உய்ப்பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளது. இந்த நிலையில் அவருக்கு சிஆர்பிஎப்…
காமெடி நடிகர் கவுண்டமணியின் மனைவி திடீரென உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் ஆணித்தரமான கருத்துக்களை காமெடி மூலமாக கொண்டு…
This website uses cookies.