தமிழ் சினிமாவில் காலத்தினால் அழியாத படங்களில் ஒன்றுதான் இயக்குனர் பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளிவந்த 16 வயதினிலே. இந்த திரைப்படத்தில் கமல், ரஜினி, ஸ்ரீதேவி உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் நடித்திருப்பார்கள். அந்தத் திரைப்படத்தில் கமலின் வித்தியாசமான சப்பானி கதாபாத்திரம் அவரை தமிழ் சினிமாவில் வேறொரு இடத்திற்கு கொண்டு சென்றது.
அதேபோல் நடிகை ஸ்ரீதேவியின் மயில் கதாபாத்திரம் பலராலும் ஈர்க்கப்பட்டது. மேலும், அந்த படத்தில் நடிகை ஸ்ரீதேவியை அடைய துடிக்கும் வில்லனாக பரட்டை என்ற கதாபாத்திரத்தில் நடிகர் ரஜினி நடித்த இந்தத் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளார்.
ஒவ்வொரு வசனங்களும் இன்றளவும் பிரபலமாக திகழ்ந்து வருகின்றது. மேலும், ரஜினிக்கு இந்த வசனத்தை சொல்லிக் கொடுத்தது அப்பொழுது இயக்குனர் பாரதிராஜாவின் அசி ஸ்டன்டாக பணியாற்றிய இயக்குனரும் மற்றும் நடிகருமான பாக்கியராஜ்.
இன்று கோடிலில் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கும் ரஜினி 16 வயதினிலே படத்திற்கு எவ்வளவு சம்பளம் வாங்கி உள்ளார் தெரியுமா.? அந்த திரைப்ப டத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கு 27 ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டது. அதற்கு அடுத்தபடியாக நடிகை ஸ்ரீதேவிக்கு 9 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நடிகர் ரஜினிக்கு முதலில் 3000 ரூபாய் சம்பளம் பேசியுள்ளார்கள். ஆனால், கடைசி நேரத்தில் பாரதிராஜா வெறும் 2500 ரூபாய் மட்டுமே சம்பளமாக கொடுத்துள்ளர். இன்று வரை பல மேடைகளில் பேசும்பொழுது ரஜினி இயக்குனர் பாரதிராஜா இன்னும் அந்த 500 ரூபாய் பாக்கி கொடுக்கவில்லை என்று நக்கலாக சொல்லி காண்பித்து வருகின்றார்.
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
கரூர், தென்னிலை அருகே, இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த, கூலி தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து…
This website uses cookies.