பாரதிராஜா என்னை நம்ப வைத்து ஏமாற்றியவர்..! இன்று வரை அதை சொல்லிக் காட்டும் ரஜினி..! இருவருக்கும் இடையே விரிசல் ஏற்பட இது தான் காரணமா..?

தமிழ் சினிமாவில் காலத்தினால் அழியாத படங்களில் ஒன்றுதான் இயக்குனர் பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளிவந்த 16 வயதினிலே. இந்த திரைப்படத்தில் கமல், ரஜினி, ஸ்ரீதேவி உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் நடித்திருப்பார்கள். அந்தத் திரைப்படத்தில் கமலின் வித்தியாசமான சப்பானி கதாபாத்திரம் அவரை தமிழ் சினிமாவில் வேறொரு இடத்திற்கு கொண்டு சென்றது.

அதேபோல் நடிகை ஸ்ரீதேவியின் மயில் கதாபாத்திரம் பலராலும் ஈர்க்கப்பட்டது. மேலும், அந்த படத்தில் நடிகை ஸ்ரீதேவியை அடைய துடிக்கும் வில்லனாக பரட்டை என்ற கதாபாத்திரத்தில் நடிகர் ரஜினி நடித்த இந்தத் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளார்.

ஒவ்வொரு வசனங்களும் இன்றளவும் பிரபலமாக திகழ்ந்து வருகின்றது. மேலும், ரஜினிக்கு இந்த வசனத்தை சொல்லிக் கொடுத்தது அப்பொழுது இயக்குனர் பாரதிராஜாவின் அசி ஸ்டன்டாக பணியாற்றிய இயக்குனரும் மற்றும் நடிகருமான பாக்கியராஜ்.

இன்று கோடிலில் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கும் ரஜினி 16 வயதினிலே படத்திற்கு எவ்வளவு சம்பளம் வாங்கி உள்ளார் தெரியுமா.? அந்த திரைப்ப டத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கு 27 ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டது. அதற்கு அடுத்தபடியாக நடிகை ஸ்ரீதேவிக்கு 9 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நடிகர் ரஜினிக்கு முதலில் 3000 ரூபாய் சம்பளம் பேசியுள்ளார்கள். ஆனால், கடைசி நேரத்தில் பாரதிராஜா வெறும் 2500 ரூபாய் மட்டுமே சம்பளமாக கொடுத்துள்ளர். இன்று வரை பல மேடைகளில் பேசும்பொழுது ரஜினி இயக்குனர் பாரதிராஜா இன்னும் அந்த 500 ரூபாய் பாக்கி கொடுக்கவில்லை என்று நக்கலாக சொல்லி காண்பித்து வருகின்றார்.

Poorni

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.