அந்தகன் படம் வெளியான அடுத்த நாளே வெற்றி விழா கொண்டாடாமல் ஒருவாரம் படம் தியேட்டரில் வெற்றிகரமாக ஓடிய நிலையில் வெற்றி விழாவை ஏற்பாடு செய்திருந்தார் பிரசாந்தின் தந்தை தியாகராஜன். இந்நிலையில், அந்தகன் படம் வெற்றி பெற்றால் பிரசாந்த் திருமண பேச்சை எடுக்கிறேன் என சொன்னீர்கள் பிரசாத்துக்கு எப்ப சார் திருமணம் செய்வீர்கள் என கே எஸ் ரவிக்குமார் நிகழ்ச்சியில் மைக்கு முன்னாடி வெளிப்படையாகவே கேட்டுவிட்டார்.
உடனடியாக, மைக்கை பிடித்த தியாகராஜன் தனக்கும் தன் மனைவிக்கும் ஒவ்வொரு நாளும் வலியை கொடுக்கும் விஷயமே பிரசாந்தின் திருமண வாழ்க்கை சரியாக அமையவில்லையே என்பதுதான். அடுத்த பட வேலைகள் ஆரம்பிப்பதற்கு முன்னதாக நல்ல பெண்ணை பார்த்து பிரசாந்த்திற்கு திருமணம் செய்து வைப்பது தான் தனது அடுத்த வேலையை எனக்கு தியாகராஜன் வருதத்துடன் கூறியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.