சினிமா / TV

அது மட்டும் நடந்தா நான் பிக்பாஸே பார்க்கமாட்டேன் – இந்த வாரம் வெளியேறப்போகும் நபர் இவர் தான்!

விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் 9 போட்டியாளர்கள் இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டிருக்கிறார்கள். அதில் ரஞ்சித், ஜாக்லின், தீபக் , சுனிதா, அருண், சத்யா, பவித்ரா,ஜெஃப்ரி ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டிருக்கின்றனர்.

பெண்கள் அணிக்கு நாமினேசன் ப்ரீ பாஸ்ட் கிடைத்துள்ளது. இது அவர்களுக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய ஆபர் ஆக பார்க்கப்படுகிறது. தொடர்ந்து மூன்றாவது வாரம் இந்த வார நாமினேஷனில் ஃப்ரீ ஃபாஸ் டாஸ்க் வென்றிருக்கிறார்கள்.

தங்களது அணியில் இருந்து ஒருவரை யார் காப்பாற்ற போகிறார்கள் என்ற ஒரு கேள்விதான் எல்லோர் மத்திலும் எழுந்திருக்கிறது. இந்த வாரம் வெளியேறப் போகும் போட்டியாளர்கள் குறித்த தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது.

அதன்படி நாமினேட் ஆகியுள்ள 9 போட்டியாளர்களில் மிகவும் குறைந்த வாக்குகள் பெற்று டேஞ்சர் ஜோனில் இருக்கும் போட்டியாளர்கள் சுனிதா , அன்ஷிகா மற்றும் பவிதா இந்த மூன்று பேரில் ஒருவர் நிச்சயம் இந்த வாரம் வெளியேறப் போகிறார்கள்.

இதில் ஒருவர் சேவ் செய்யப்படுகிறார். அதில் யார் வெளியேறப் போகிறார்கள் என்பதுதான் மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது. பெண்கள் அணிக்கு நாமினேஷன் பிரீ பாஸ் கிடைத்துள்ள நிலையில் இந்த மூவரில் யார் ஒருவரை காப்பாற்றப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் .

இப்படி விஷயம் இருக்கும் சமயத்தில் இந்த நபர் வெளியேறக்கூடாது என ஆடியன்ஸ் ஒவ்வொருவரும் தங்களது கருத்துக்களையும் தங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களின் பெயரையும் கமெண்ட்ஸ்களில் தெரிவித்து வருகிறார்கள் .

அந்த வகையில் சௌந்தர்யா இந்த வீட்டை விட்டு வெளியேறவே கூடாது என பலரும் கூறி வருகிறார்கள். மேலும் இந்த பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக பங்கேற்றிருக்கும் ரஞ்சித் இந்த வீட்டை விட்டு வெளியேறினால் நான் பிக் பாஸ் பார்ப்பதையே நிறுத்தி விடுவேன் என அவரது தீவிர ரசிகர்கள் சிலர் கமெண்ட் செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Anitha

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.