இந்தி சினிமாவின் முன்னணி நடிகரான அமீர்கான்,எப்போதும் தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதோடு,தனது படங்களின் வெற்றிக்காக புதுமையான முயற்சிகளையும் செய்து வருகிறார்.
இதையும் படியுங்க: பட்டும் திருந்தல..’ரெட்ரோ’ படப்பிடிப்பில் அலும்பு பண்ணும் சூர்யா..கண்ட்ரோல் செய்த நண்பன்.!
இவருடைய நடிப்பில் வெளிவந்த தங்கல் படம் உலகளவில் ரூ. 2000 கோடி வசூல் செய்த முதல் இந்திய திரைப்படமாக இருந்தது, இது அவரது மார்க்கெட்டை உலகளவில் வளர்த்தது.
ஆனால்,சமீப காலமாக அமீர்கான் நடித்த படங்கள் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெறவில்லை.குறிப்பாக லால் சிங் சத்தா படம் பெரும் தோல்வியை சந்தித்தது.
இந்நிலையில்,சமீபத்திய ஒரு பேட்டியில் அமீர்கான் கூறிய அதிரடி தகவல் பலரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.”கடந்த 20 ஆண்டுகளாக நான் எந்த படத்திற்கும் சம்பளம் பெறவில்லை,படம் வெளியான பிறகு லாபத்தில் இருந்து ஒரு பங்கை சம்பளமாக வாங்குவேன்” என்று அவர் கூறினார்.இதனால் தயாரிப்பாளர்கள் பெரும் நஷ்டம் அடையாமல் பாதுகாக்கப்படுவார்கள் என்றும் அவர் விளக்கம் அளித்தார்.
தற்போது இருக்கக்கூடிய சினிமா துறையில் ஓரிரு படங்கள் வெற்றிகொடுத்துவிட்டாலே நடிகர்,நடிகைகள் தங்களுடைய சம்பளத்தை மின்னல் வேகத்தில் உயர்த்தி வரும் சூழலில்,நடிகர் அமீர்கானின் இந்த செயல் அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
வேலூர்மாவட்டம் காட்பாடி அடுத்த கரசமங்கலம் பகுதியில் பேருந்து நிறுத்தம்அருகில் அமுதம் ஓட்டல் கடை உள்ளது. இதன் உரிமையாளர் சீனிவாசன் அவருடைய…
ஸ்ட்ரெஸ் பஸ்டர் தமிழக சின்னத்திரை ரசிகர்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி திகழ்ந்து வருகிறது. இதனை Stress…
விஜய்யின் கடைசி திரைப்படம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் 2026 ஆம் ஆண்டு…
குப்பைக்கு உள்ள மரியாதை கூட எங்களுக்கு இல்லை. தூய்மை பணியாளரின் துயரம் வருட கணக்கில் நடக்கும் போராட்டம் விடியல் தருமா…
This website uses cookies.