சினிமா / TV

அந்த பாட்டு இருக்கும் போது எப்படிங்க..CSK-விற்கு தீம் மியூசிக் போட மறுத்த அனிருத்.!

விசில் போடு – CSK-வின் அடையாளம்

தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக திகழ்ந்து வரும் அனிருத்,தொடர்ந்து பல ஹிட் பாடல்களை வழங்கி வருகிறார்.சமீபத்தில் இவர் அஜித் நடிப்பில் வெளியான விடா முயற்சி படத்திற்கு இசையமைத்திருந்தார்.தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி படத்திற்கும்,விஜய் நடிக்கும் ஜனநாயகன் படத்திற்கும் இசையமைத்து வருகிறார்.

இதையும் படியுங்க: அஜித்துடன் இணையும் ‘டாக்டர்’ பட பிரபலம்…முக்கிய ரோலில் மிரட்டல்.!

இவ்வளவு பிஸியாக இருக்கிற அனிருத்,ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு புதிய தீம் மியூசிக் உருவாக்க அணி நிர்வாகம் அனிருத்தை அணுகியுள்ளது.ஆனால் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்து,காரணத்தையும் விளக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஏற்கனவே “விசில் போடு” என்ற பாடல் மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடையே பிரபலமாகியுள்ளது.இந்த பாடலை உருவாக்கியது ஒரு சுயாதீன இசைக்கலைஞர்,அது உலகம் முழுவதும் CSK ரசிகர்களின் தீம் ஆக மாறிவிட்டது.அந்த மியூசிக்கிற்கும்,ரசிகர்களின் ஈடுபாட்டிற்கும் மாற்றாக வேறு ஒரு பாடலை வழங்க முடியாது என்பதால் நான் தீம் மியூசிக் போடவில்லை என்று கூறியுள்ளார்.

மேலும் CSK என்றாலே எனக்கு முதல் நினைவில் வரும் விஷயம் ‘விசில் போடு’. அந்த பாடல் கேட்டாலே எனக்கே புல்லரிக்கும்.ரஜினி சாருக்கு ‘அண்ணாமலை’ தீம் மியூசிக் எப்படி இருக்கிறதோ,அப்படியே CSK-விற்கும் ‘விசில் போடு’ இருக்க வேண்டும்.அது ரசிகர்களின் மனதில் பதிந்துவிட்டது.அதற்கு மாற்றாக வேறு தீம் மியூசிக் உருவாக்க முடியாது என்று கூறியிருப்பதாக பேசப்படுகிறது.

Mariselvan

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.