சர்ச்சைக்கு பெயர் போன நடிகரான பயில்வான் ரங்கநாதன் நடிகராக இருக்கும் போது கூட இவ்வளவு ஃபேமஸ் ஆகாத நிலையில், இப்போது சினிமா விமர்சகராக இருந்து கொண்டு பல முன்னணி நடிகர் நடிகைகளின் அந்தரங்கங்கள் குறித்து வெளிப்படையாக பேசி கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில், சர்ச்சைக்குரிய வகையில் பேசி வரும் பயில்வான் ரங்கநாதன் மீது இரு நடிகைகள் தற்போது, புகார் அளித்திருப்பதாக பயில்வானே தெரிவித்திருக்கிறார். அவர் பேசுகையில், நான் எந்த நடிகைகளை பற்றியும் இதுவரை ஆபாசமாக பேசவில்லை. அவர்கள் இன்ஸ்டாகிராமில் பதிவிடும் ஆபாச புகைப்படங்களையும், வீடியோக்களையும் பகிர்ந்து கலாச்சாரத்தையே கெடுத்து வருகின்றனர். அதை சொன்னால் ஆபாசம் பேசுகிறேன் என்று புகார் அளிக்கிறார்கள் என்று பயில்வான் புலம்பி தள்ளி இருக்கிறார். சமீபத்தில் அளித்த பேட்டியில், சோனியா என்ற நடிகை சென்னையில் மசாஜ் சென்டர் நடத்தி வருகிறார் என்றும், அதை நடிகர் சிவகார்த்திகேயன் தான் திறந்து வைத்திருக்கிறார்.
அந்த மசாஜ் சென்டரில் பலான மேட்டர்கள் நடப்பதாகவும், பயில்வான் தெரிவித்திருந்தார். அதன் காரணமாகத்தான் அந்த நடிகை புகார் அளித்திருக்கிறார் திவ்யா மற்றும் சோனியா என்ற இருநடிகைகள் யாரோ ஒருவரின் தூண்டுதலின் பெயரில் தான் என் மீது புகார் அளித்துள்ளார்கள் எனவும், இதற்கெல்லாம் நான் பயப்படக்கூடிய ஆள் கிடையாது எனவும் தெரிவித்துள்ளார்.
ஆக்சன் கிங் சூர்யா? கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் நேற்று மே தினத்தை முன்னிட்டு வெளியானது.…
ஆக்சன் அதகளம்… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் நேற்று மே தினத்தை முன்னிட்டு வெளியானது. முழுக்க…
விஜய் டிவியில் கலகலப்பான தொகுப்பாளராக வலம் வந்தவர் பிரியங்கா தேஷ்பாண்டே. ஆரம்பத்தில ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய இவர்,…
கணவருடன் ஏற்பட்ட பிரச்னையால் கயல் சீரியல் நடிகை தற்கொலைக்கு முயன்றதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சன் டிவியில் பிரைம்…
சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நேற்று உலகம் முழுவதும் வெளியான படம் ரெட்ரோ. சூர்யாவின் கங்குவா படத்திற்கு பிறகு…
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
This website uses cookies.