இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை யாஷிகா ஆனந்த். இப்படத்தினை தொடர்ந்து பிக்பாஸ் 3 சீசனில் கலந்து கொண்டு ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார்.
அதன்பின் ஒருசில படங்களில் நடித்து வந்த யாஷிகா கடந்த ஆண்டு இரவு பார்ட்டி முடித்துவிட்டு காரில் வீடு திரும்பிய போது கார் விபத்துக்குள்ளாகியது. விபத்தில் தோழியை இழந்த யாஷிகா படுமோசமான காயங்களுடன் உயிர் தப்பினார்.
4 மாதம் படுத்த படுக்கையில் சிகிச்சை பெற்று தற்போது மீண்டும் பழைய நிலைக்கு வந்தார். மீண்டும் தன்னுடைய கிளாமர் போட்டோஷூட் லுக் என்று ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்து வருகிறார்.
இந்நிலையில் முகத்தில் காயங்களுடன் கூடிய ரத்தத்துடன் ஒரு வீடியோவை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார். ஆனால் இது படப்பிடிப்பிற்காக பெயிண்ட் என்று கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.