தென்னிந்திய சினிமாவில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார் நடிகை பார்வதி. தேர்வு செய்து நல்ல கதையுல்ல படங்களில் மட்டும் கவனம் செலுத்து பூ பார்வதி, பெண்களுக்கு எதிரான பிரச்னைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார்.
பிரபல நடிகையை காரில் கடத்தி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த சம்பவத்தை தொடர்ந்து பார்வதி, சினிமா பெணக்ள் நல அமைப்பு ஒன்றை தொடங்கி குரல் கொடுத்து வருகிறார்.
இந்த அமைப்பில் பல நடிகைகள் இணைந்து குரல் கொடுத்தனர். குறிப்பாக மஞ்சு வாரியர், விது வின்சென்ட், ரேவதி, ரீமா கல்லிங்கல், ரம்யா நம்பீசன் போன்றவர்கள் இணைந்தனர்.
இந்த நிலையில் அந்த அமைப்பில் இருந்து சமீபத்தில் மஞ்சு வாரியர், விது வின்சென்ட் விலகினர். இதனிடையே நடிகை பார்வதி செய்தியாளர்கள் சந்திப்பில் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்.
அப்போது இரு நடிகைகள் விலகல் குறித்து கேள்வி கேட்கப்பட்டபோது, டென்ஷனான பார்வதி, தைரியம் இருந்தா மஞ்சு வாரியரிடம் இதை கேளுங்க. ஏன் உங்களால் அவரிடம் பேட்டி எடுக்க முடியாதா? சம்பந்தம் இல்லாத என்கிட்ட ஏன் கேட்கறீங்க.. எனக்கு இது மரியாதை குறைவாக உள்ளது என கொந்தளித்துள்ளார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.