தென்னிந்திய சினிமாவில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார் நடிகை பார்வதி. தேர்வு செய்து நல்ல கதையுல்ல படங்களில் மட்டும் கவனம் செலுத்து பூ பார்வதி, பெண்களுக்கு எதிரான பிரச்னைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார்.
பிரபல நடிகையை காரில் கடத்தி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த சம்பவத்தை தொடர்ந்து பார்வதி, சினிமா பெணக்ள் நல அமைப்பு ஒன்றை தொடங்கி குரல் கொடுத்து வருகிறார்.
இந்த அமைப்பில் பல நடிகைகள் இணைந்து குரல் கொடுத்தனர். குறிப்பாக மஞ்சு வாரியர், விது வின்சென்ட், ரேவதி, ரீமா கல்லிங்கல், ரம்யா நம்பீசன் போன்றவர்கள் இணைந்தனர்.
இந்த நிலையில் அந்த அமைப்பில் இருந்து சமீபத்தில் மஞ்சு வாரியர், விது வின்சென்ட் விலகினர். இதனிடையே நடிகை பார்வதி செய்தியாளர்கள் சந்திப்பில் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்.
அப்போது இரு நடிகைகள் விலகல் குறித்து கேள்வி கேட்கப்பட்டபோது, டென்ஷனான பார்வதி, தைரியம் இருந்தா மஞ்சு வாரியரிடம் இதை கேளுங்க. ஏன் உங்களால் அவரிடம் பேட்டி எடுக்க முடியாதா? சம்பந்தம் இல்லாத என்கிட்ட ஏன் கேட்கறீங்க.. எனக்கு இது மரியாதை குறைவாக உள்ளது என கொந்தளித்துள்ளார்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.