சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவை நடிகர் தனுஷ் காதலித்து திருமணம் செய்து கொண்டார். 18 வருடங்களுக்கு பின்னர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பிரிவதாக இருவரும் கூறியிருந்தார்கள்.
அதன்பின்னர் பல விதமான கருத்துக்கள் இவர்கள் இருவர் குறித்தும் இணையத்தில் பேசுபொருளாக மாறியது. இதனை கண்டுகொள்ளாமல் இருவரும் தங்கள் வேலைகளில் பிசியாக கவனம் செலுத்தி வருகின்றனர். இதனிடையே, தற்போது ஐஸ்வர்யா லால் சலாம் என்ற படத்தினை இயக்கி வருகிறார்.
இப்படத்தில் முக்கிய ரோலில் நடிகர் விஷ்ணு விஷால் நடித்து வரும் நிலையில், லால்சலாம் படத்தினை தொடர்ந்து தனுஷ் இயக்கும் ஒரு படத்திலும் விஷ்ணுவிஷால் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
இதனால் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லால் சலாம் படத்திற்கு கேட்ட கால்ஷீட் தேதியிலேயே நடிகர் தனுஷும் கேட்டுள்ளதாக தெரிகிறது.
ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இருவரும் ஒரே நாளில் கால்ஷீட் கேட்பதால் என்ன செய்வது என்று முழித்து வருகிறாராம் விஷ்ணுவிஷால். தனுஷ் – ஐஸ்வர்யாவுக்கு இடையில் சிக்கிக்கொண்டேனே என்று புலம்பி வருகிறாராம் விஷ்ணு விஷால்.
ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் முன்பதிவு செய்யும் மறையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே. இதையும் படியுங்க: என்னை…
நீண்ட இடைவெளிக்குப் பின் பேட்டி… அஜித்குமார் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எந்த ஊடகங்களுக்கும் பேட்டிக்கொடுக்கவில்லை. அதே போல் எந்த சினிமா…
பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…
பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…
கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…
உத்தரபிரதேசத்தில் விசித்திரமான சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக மருமகனுடன் மாமியார் ஓடிய சம்பவம் அண்மையில் பேசுபொருளானது. தற்போது தாடி…
This website uses cookies.