சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவை நடிகர் தனுஷ் காதலித்து திருமணம் செய்து கொண்டார். 18 வருடங்களுக்கு பின்னர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பிரிவதாக இருவரும் கூறியிருந்தார்கள்.
அதன்பின்னர் பல விதமான கருத்துக்கள் இவர்கள் இருவர் குறித்தும் இணையத்தில் பேசுபொருளாக மாறியது. இதனை கண்டுகொள்ளாமல் இருவரும் தங்கள் வேலைகளில் பிசியாக கவனம் செலுத்தி வருகின்றனர். இதனிடையே, தற்போது ஐஸ்வர்யா லால் சலாம் என்ற படத்தினை இயக்கி வருகிறார்.
இப்படத்தில் முக்கிய ரோலில் நடிகர் விஷ்ணு விஷால் நடித்து வரும் நிலையில், லால்சலாம் படத்தினை தொடர்ந்து தனுஷ் இயக்கும் ஒரு படத்திலும் விஷ்ணுவிஷால் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
இதனால் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லால் சலாம் படத்திற்கு கேட்ட கால்ஷீட் தேதியிலேயே நடிகர் தனுஷும் கேட்டுள்ளதாக தெரிகிறது.
ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இருவரும் ஒரே நாளில் கால்ஷீட் கேட்பதால் என்ன செய்வது என்று முழித்து வருகிறாராம் விஷ்ணுவிஷால். தனுஷ் – ஐஸ்வர்யாவுக்கு இடையில் சிக்கிக்கொண்டேனே என்று புலம்பி வருகிறாராம் விஷ்ணு விஷால்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.