ஆள விடுங்க.. இதுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை.. பிரபல நடிகரின் படத்தால் டென்ஷனான யுவன்..!

சினிமாவை பொறுத்தவரையில் எத்தனையோ இசையமைப்பாளர்கள் வருகிறார் ஆனால் ஜொலிக்க முடியாமல் காணமல் போய்விடுவார்கள். ஆனால் இன்றளவும் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக திகழ்ந்து வருபவர் தான் யுவன் சங்கர் ராஜா. இவர் இசைஞானி இளையராஜாவின் வாரிசாக சரத்குமார் நடித்த அரவிந்தன் படம் மூலம் இமைசயமைப்பாளராக அறிமுகமானார்.

பின்னர் ஒரு சில படங்களில் பணியாற்றி வந்தார். பின்னர் துள்ளுவதோ இளமை, மௌனம் பேசியதே உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் தனது வெற்றிப்படிகளை ஆரம்பித்த அவர், இன்றளவும் இளசுகளின் மனதுகளை இசையால் வென்று வருகிறார்.

இந்நிலையில், ஆர் கே சுரேஷ் எழுதிய இயக்கி நடிக்கப் போகும் தென் மாவட்டம் படத்தின் போஸ்டரை வெளியிட்டு இருந்தார். சமீபத்தில், நடைபெற்ற காடுவெட்டி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஆருத்ரா கோல்டு மோசடி குறித்தும் தான் யாரையும் ஏமாற்றவில்லை எனவும் ஆர் கே சுரேஷ் பேசி இருந்தார்.

இந்நிலையில், அவர் வெளியிட்ட தென் மாவட்டம் படத்தின் போஸ்டரில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தென் மாவட்டம் படத்திற்கு இசையமைக்கப் போவதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனை பார்த்த யுவன் சங்கர் ராஜா பத்திரிகை நண்பர்களுக்கும் எனது ரசிகர்களுக்கும் ஒரு விஷயத்தை கிளியர் பண்ண விரும்புகிறேன். நான் தென் மாவட்டம் படத்தில் பணியாற்றவில்லை, யாரும் இதுவரை பணியாற்ற என்னை அணுகவும் இல்லை என அதிரடியாக எகஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

இந்த பதிவு வைரலான நிலையில், இதனை பார்த்து பதறி அடித்த ஆர்கே சுரேஷ் யுவன் சார் நீங்கள் இந்த திரைப்படம் மற்றும் லைவ் concert -க்கு ஒப்பந்தம் செய்துள்ளீர்கள் ஒப்பந்தத்தை தயவு செய்து சரி பார்க்கவும் என்று பதிவிட்டுள்ளார்.

Poorni

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.