ஆர்ஜேவாக இருந்து தனது கடின உழைப்பால் சினிமா பக்கம் வந்தவர் சீரியல் நடிகர் மிர்ச்சி செந்தில். சின்னத்திரையில் தொடர்ந்து ரசிகர்களை மகிழ்வித்து வரும் அவர் அண்ணா சீரியலில் நடித்து வருகிறார்.
சரவணன் மீனாட்சி தொடர் மூலம் பிரபலமடைந்த அவர், நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார். தற்போது அவர் பணத்தை இழந்துவிட்டதாக அதிர்ச்சி வீடியோவை பகிர்ந்துள்ளார்.
இதையும் படியுங்க: அஜித்திற்கு என்ன ஆச்சு…விபத்தில் சிக்கிய கார்..பதறவைக்கும் வீடியோ.!
அந்த வீடியோவில், எனக்கு தெரிந்த நபர் அவசரமாக ₹15 ஆயிரம் ரூபாய் வேண்டும் என வாட்ஸ் அப் மூலம் கேட்டிருந்தார். நான் அப்போது காரை ஓட்டிக் கொண்டிருந்தேன். அவர் சொன்ன எண்ணுக்கு பணத்தை அனுப்பிவிட்டேன்.
ஆனால் அதில் பெயரை பார்த்த பின் வேறொருவர் பெயர் இருந்தது. உடனே போன் செய்து கேட்ட போது, எனது வாட்ஸ் அப் ஹேக் செய்யப்பட்டு விட்டது என கூறினார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நான், சைபர் கிரைமில் சிக்கியதை உணர்ந்தேன், இது குறிதது சைபர் கிரைம் போலீசில் புகாரளித்துள்ளேன் என விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.