சினி அப்டேட்ஸ்

விஜய்யுடன் நடிக்க மறுத்த சினேகா… எல்லாத்துக்கும் காரணம் வெங்கட் பிரபு தானாம்!

தமிழ் சினிமாவில் எவர் க்ரீன் நடிகையாக பார்க்கப்பட்டு வரும் சினேகா விஜய்யுடன் இணைந்து வசீகரா திரைப்படத்தில் நடித்தார். அதன் பிறகு 20 ஆண்டுகள் கழித்து தளபதி 68 திரைப்படத்தில் மீண்டும் விஜய்க்கு ஜோடியாக நடித்ததால் அந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது .

ஆம், கோட் திரைப்படத்தில் விஜய்யின் மனைவியாக நடிகை சினேகா நடித்திருப்பார். இந்த படம் மற்றும் அவர்களது கெமிஸ்ட்ரி உள்ளிட்டவை மிகச் சிறந்த அளவில் ரசிகர்களின் பாராட்டை பெற்றது. இந்த நிலையில் அடுத்ததாக மீண்டும் விஜயின் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு சினேகாவுக்கு கிடைக்க அதை அறவே மறுத்திருக்கிறார்.

சினேகா அதற்கான காரணத்தையும் கூறி அதிர வைத்திருக்கிறார் அதாவது நான் விஜயுடன் ஜோடியா நிகழ்ச்சி ஒன்றில் விஜய் சினேகாவின் கணவரான பிரசன்னா நீங்கள் விஜயுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் அதை ஏன் நடிக்க மறுத்தீர்கள் என கேட்டதற்கு நான் விஜய்க்கு ஜோடியாக நடித்து விட்டேன்.

ஆனால், இந்த படத்தில் அவருக்கு அண்ணியாக நடிக்க தான் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதில் நடிக்க எனக்கு விருப்பமில்லை. எனவே அந்த திரைப்படத்தில் நடிக்க எனக்கு விருப்பமே இல்லை எனக்கு கூறி அந்த பட வாய்ப்பு மறுத்ததோடு நான் விஜய்க்கு ஜோடியாக நடித்ததே மிகப்பெரிய பெருமையாக நினைக்கிறேன் என கூறினார். இந்த பேட்டி தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

Anitha

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.