இந்திய சினிமாவில் நட்சத்திர நடிகைகளில் ஒருவரான ஆலியா பட் தற்போது முன்னணி நடிகையாகவும் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் பார்க்கப்பட்டு வருகிறார். அவர் பாலிவுட் சினிமாவில் நட்சத்திர அந்தஸ்தை பிடித்திருக்கும் நிலையில் பிரபல நட்சத்திர ஹீரோவான ரன்பீர் கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு ஒரு அழகிய மகள் இருக்கிறார். திருமணம் குழந்தை பிறப்புக்கு பிறகும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். தன்னைவிட 10 வயது மூத்தவரான ரன்பீர் கபூரை திருமணம் செய்து கொண்ட அவர் அவருடன் சேர்ந்து தற்போது திரைப்படங்களில் கூட நடித்து வருகிறார்.
இதையும் படியுங்கள் : அது தெரிஞ்சுகிட்டு என்ன பண்ண போறீங்க… கடுப்பான ஆலியாபட்..!
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனக்கு Attention Deficit Disorder (ADD) என்ற நோய் இருப்பதாக கூறி அதிர்ச்சி அளித்திருக்கிறார். இந்த நோய் இருப்பவர்கள் தன்னை ஒரு விஷயத்தில் 45 நிமிடத்திற்கு மேல் கவனத்தை செலுத்த முடியாது.
அப்படித்தான் ஆலியா பட் தனது திருமணத்திற்கு மேக்கப் போட மேக்கப் ஆர்ட்டிஸ்ட் இரண்டு மணி நேரம் கேட்டாராம். ஆனால் முடியவே முடியாது என சொல்லி ஆலியா மறுத்துவிட்டாராம். அந்த அளவுக்கு தனக்கு நோய் இருப்பதாக ஆலியா பட் கூறியிருக்கிறார் என்ற கேள்விப்பட்ட ரசிகர்கள் அவர் மீது அனுதாபப்பட்டு வருகிறார்கள்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.