சினி அப்டேட்ஸ்

ஜாக்கெட்டே போடலயா? ஓணம் புடவையில் மாதிரி இழுக்கும் அனிகா சுரேந்திரன்!

குழந்தை நட்சத்திரமாக அனிகா சுரேந்திரன் தமிழ் சினிமாவில் என்னை அறிந்தால் திரைப்படத்தில் அஜித்தின் மகளாக நடித்து அறிமுகமானார். அதை அடுத்து விஸ்வாசம் திரைப்படத்தில் மீண்டும் அஜித்தின் மகளாக நடித்து எல்லோரது கவனத்தை ஈர்த்தார். கேரள மாநிலத்தை சொந்த ஊராகக் கொண்ட இவர் மலையாள திரைப்படங்களில் முதன் முதலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாக பேபி அனிகா என ரசிகர்களால் அழைக்கப்பட்டார்.

அதன் பிறகு தான் இவருக்கு தமிழ் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பே கிடைத்தது. விசுவாசம் திரைப்படத்தின் மூலமாக மிகப்பெரிய பெயரும் புகழும் கிடைத்தது என்றே சொல்லலாம். முதல் முதலில் கௌதம் மேனன் தான் இவரை தமிழ் திரையுலகில் அறிமுகப்படுத்தி வைத்தார்.

தொடர்ந்து தமிழ் மலையாளம் தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து வந்த அனிகா சுரேந்திரன் தற்போது 19 வயதை எட்டி இருக்கும் நிலையில் டீன் ஏஜ் வயதில் ஹீரோயினாக அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்த வருகிறார்.

இதையும் படியுங்கள்: காதல் கணவா உன்னை கை விடமாட்டேன் – சித்தார்த் – அதிதி ஜோடியின் திருமண புகைப்படங்கள் வைரல்!

இவர் ஓ மை டார்லிங் என்ற திரைப்படத்தில் ஹீரோயின் ஆக நடித்து படுக்கையறை காட்சிகள் முத்த காட்சிகள் உள்ளிட்டவற்றில் நடித்த முகம் சுளிக்க வைத்தார். இதனிடையே சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் அனிகா சுரேந்திரன் அவ்வப்போது தனது கிளாமர் அழகான புகைப்படங்களை வெளியிடுவார். அந்த வகையில் தற்போது ஜாக்கெட்டே போடாமல் கிளாமரை அள்ளிவீசி அனைவரது கவனத்தையும் சொக்கி இழுத்திருக்கிறார்.

Anitha

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.