சினி அப்டேட்ஸ்

ஒரே ஒரு படம் தான்… மும்பையில் குடும்பத்தோடு செட்டில் ஆன அட்லீ… மொத்த சொத்து எத்தனை கோடி தெரியுமா?

இந்திய சினிமாவில் பிரபல இயக்குனராக தற்போது வலம் வந்து கொண்டிருக்கும் அட்லீ தமிழ் மற்றும் ஹிந்தி திரைப்படங்களை தொடர்ச்சியாக இயக்கி வருகிறார். தற்போது பாலிவுட்டிலே அவர் குடிப்பெயர்ந்து விட்டார் என்று சொல்லலாம். ஷாருக்கான் வைத்து ஜவான் திரைப்படத்தை இயக்கி மாபெரும் வெற்றி பெற்றார்.

பாலிவுட்டின் பிரபலமான இளம் இயக்குனராக தற்போது அங்கு வலம் வந்து கொண்டிருக்கிறார். மாபெரும் வெற்றி கொடுத்து வசூல் சாதனை படைத்ததால் அடுத்தடுத்த பல ஸ்டார் நடிகர்கள் அட்லீயின் இயக்கத்தில் நடிக்க காத்துக் கொண்டிருக்கிறார்கள். அடுத்ததாக மீண்டும் ஷாருக்கான் வைத்து ‘லயன்’ என்கிற திரைப்படத்தை அட்லீ இயக்க உள்ளார். இந்த திரைப்படத்தில் நயன்தாராவே ஜோடியாக நடிக்கிறார்.

இது தவிர தெறி படத்தின் இந்தி ரீமேக் ஆன பேபி ஜான் திரைப்படத்தையும் அவர் இயக்கி வருகிறார். ஜவான் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு அட்லி மனைவி மற்றும் குழந்தையுடன் மும்பையிலே செட்டில் ஆகி அங்கேயே வசித்து வருகிறார்.

இதையும் படியுங்கள்: சைந்தவி ரொம்ப நல்ல பொண்ணு… ஜிவி பிரகாஷ் விவகாரத்து குறித்து உண்மை ஒப்புக்கொண்ட அம்மா!

தற்போது ஒரு படத்திற்கு கிட்டத்தட்ட ரூ. 30 கோடி வரை சம்பளமாக வாங்கி வரும் அட்லீ ஜவான் திரைப்படத்தில் தான் அவருக்கு ரூ.30 கோடி வரை சம்பளமாக கொடுக்கப்பட்டது என்பதை குறிப்பிடத்தக்கது.

எனவே அட்லீயின் முழு மொத்த சொத்து மதிப்பு 5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இருக்கும் என கூறப்படுகிறது. இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.. 42 கோடி வரை இருக்கலாம் என தற்போது தகவல் வெளியாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

Anitha

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.