தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளரான டெல்லி பாபு இன்று அதிர்ச்சி மரணம் அடைந்திருக்கிறார். அவரது இந்த திடீர் மரணத்தலால் ஒட்டுமொத்த கோலிவுட்டே சோகத்தில் ஆழ்ந்திருக்கிறது. கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான உறுமீன் என்ற திரைப்படத்தை தயாரித்ததன் மூலம் தயாரிப்பாளராக டெல்லி பாபு அறிமுகமாகினார்.
இதனை சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை சென்னையில் அவர் காலமாகி இருக்கிறார். இந்த அதிர்ச்சி மரணத்தை கேட்டு ஒட்டுமொத்த கோலிவுட் சினிமாவும் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. மேலும் மறைந்த திரைப்பட தயாரிப்பாளரின் குடும்பத்திற்கு பலரும் தங்களது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து வருகிறார்கள்.
தொடர்ந்து அவரது தயாரிப்பில் மரகத நாணயம், இரவுக்கு ஆயிரம் கண்கள், ராட்சசன், ஓ மை கடவுளே, பேச்சிலர் உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்களை தயாரித்து இருக்கிறார். தொடர்ந்து பல்வேறு வெற்றி திரைப்படங்களை தயாரிப்பது அதன் மூலமாக தமிழ் சினிமாவில் பிரபலமான தயாரிப்பாளராக இருந்து வந்த தயாரிப்பாளர் டெல்லி பாபு கடந்த சில நாட்களாகவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது .
நடிகர் ஆர்யா ஒளிப்பதிவாளர் ஜீவா இயக்கத்தில் வெளியான உள்ளம் கேட்குமே படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். என்னதான் அந்த படத்தில்…
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
This website uses cookies.