சினி அப்டேட்ஸ்

உப்பிப்போன உடம்பு… உடல் எடை கூடி அடையாளம் தெரியாமல் போன பூஜா ஹெக்டே!

இந்திய சினிமாவில் பிரபல நடிகையான பூஜா ஹெக்டே மாடல் அழகியாக இருந்து அதன் பின்னர் நடிகையாக அவதாரம் எடுத்தார். இவர் மாடல் அழகியாக இருந்தபோது கடந்த 2010 ஆம் ஆண்டிற்கான மிஸ் யூனிவர்ஸ் அழகி போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்தார்.

அதன்மூலம் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு வந்தது. முதன் முதலில் தமிழ் சினமாவின் முத்தான இயக்குனர்களில் ஒருவரான மிஸ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளிவந்த முகமூடி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து திரைத்துறையில் அறிமுகமானார்.

அதுதான் பூஜாவின் முதல் திரைப்படம் கூட. ஆனால் அந்த திரைப்படம் அவர் எதிர்பார்த்த அளவுக்கு பெரிதாக வரவேற்பை பெறவில்லை. இதனால் தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் கவனத்தை செலுத்தி நடித்து வந்தார்.

தெலுங்கில் பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்த பூஜாவுக்கு அங்கு நம்பர் ஒன் நடிகையாகும் வாய்ப்பு கூடிய சீக்கிரத்திலேயே கிடைத்து விட்டது. அதிக சம்பளமும் அங்கு வாங்கி வந்தார். இதனிடையே மீண்டும் தமிழில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார் .

இந்த திரைப்படமும் பெரிதாக அவருக்கு அடையாளத்தை ஏற்படுத்தும் படியாக அமையவில்லை. இந்த நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் பூஜா ஹெக்டே ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு படு குண்டாக மாறிப் போய் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி எல்லோரையும் விழிப்புதுங்க வைத்துள்ளது.

முன்னதாக நடிகை நிவேதா தாமஸ். படு பருமனான தோற்றத்தில் ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப்போன புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

Anitha

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.