சினி அப்டேட்ஸ்

பாப்பா பொறந்தாச்சு… என்ன குழந்தை தெரியுமா? பிரணிதா சுபாஷ் வெளியிட்ட கியூட்டான போட்டோ!

மாடல் அழகியாக இருந்து அதன் பிறகு நடிகையாக அவதாரம் எடுத்தவர் தான் நடிகை பிரணிதா சுபாஷ். கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவரான நடிகை பிரணிதா சுபாஷ் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

2010 ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படமான போக்கிரி திரைப்படத்தின் கன்னட ரீமேக்கில் முதன்முதலாக நடிகை பிரணிதா சுபாஷ் நடித்தார். சில தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வந்த பிரணிதா சுபாஷ் முதன் முதலில் 2011 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த உதயம் திரைப்படத்தின் மூலமா ஹீரோயினாக அறிமுகமானார் .

அதையடுத்து 2012 ஆம் ஆண்டு சகுனி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் அவர் ஹீரோயினாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக பிரணிதா சுபாஷ் நடித்திருந்தார்.

தொடர்ந்து மாஸ் என்கிற மாசிலாமணி திரைப்படத்தில் பிரணிதா சுபாஷ் நடித்தார். தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த அவர் பின்னர் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காததால் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

நித்தின் ராஜ் என்ற தொழிலதிபரை கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட பிரணிதாவுக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு அழகான பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் மீண்டும் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்த பிரணிதா சுபாஷிற்கு தற்போது ஆண் குழந்தை பிறந்திருப்பதை மகிழ்ச்சியோடு புகைப்படத்துடன் வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Anitha

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.