“பாகுபலி” என்ற பிரம்மாண்ட திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்தவர் ராஜமௌலி. அதுவரையில் பாலிவுட் திரைப்படங்களே அதிகளவில் வசூல் செய்துகொண்டிருந்தது. அதனை முறியடித்த பெருமை ஷங்கரை அடுத்து ராஜமௌலிக்கே உண்டு.
“பாகுபலி” திரைப்படத்தை தொடர்ந்து “பாகுபலி 2”, “RRR” போன்ற திரைப்படங்களை இயக்கிய ராஜமௌலி தற்போது மகேஷ் பாபுவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படம் 2026 ஆம் ஆண்டு வெளிவரவுள்ளது.
மகேஷ் பாபு திரைப்படத்தை தொடர்ந்து ராஜமௌலி மகாபாரதத்தை திரைப்படமாக உருவாக்க உள்ளாராம். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு 2027 ஆம் ஆண்டு தொடங்கப்படவுள்ளதாகவும் அதே போல் இத்திரைப்படம் 2030 ஆம் ஆண்டு வெளிவர அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் “மகாபாரதம்” திரைப்படம்தான் ராஜமௌலியின் கடைசித் திரைப்படம் என கூறப்படுகிறது. இத்திரைப்படத்தை தொடர்ந்து சினிமாவை விட்டு விலகப்போகிறாராம். இவ்வாறு ஒரு அதிர்ச்சியான தகவல் வெளிவந்துள்ளது.
கடைசி திரைப்படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தை கேவிஎன் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்து…
விசிக கட்சி திருச்சியில் மே-31 நடத்த உள்ள "மதசார்பின்மை காப்போம்" என்ற பேரணி குறித்து வேலூர்,88o திருப்பத்தூர், ராணிப்பேட்டை,9 திருவண்ணாமலை…
பகல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா, பாகிஸ்தானில் உள்ள 9…
அரசியல்வாதி பிரகாஷ் ராஜ் பிரகாஷ் ராஜ் சமீப காலமாகவே பாஜவை விமர்சித்தே பேசி வருகிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு…
இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்படடன. கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல்…
பணத்தாசை பிடித்த இளையராஜா! தனது அனுமதி இல்லாமல் தனது பாடல்களை திரைப்படங்களில் பயன்படுத்தினால் நஷ்டஈடு கேட்பது இளையராஜாவின் வழக்கம். இது…
This website uses cookies.