சினி அப்டேட்ஸ்

விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா காதலை உறுதிபடுத்திய புகைப்படம்? இப்படி பச்சையா மாட்டிக்கிட்டீங்களே!

விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா காதல்?

தெலுங்கின் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தேவரகொண்டாவும்  தென்னிந்தியாவின் டாப் நடிகைகளில் ஒருவரான ராஷ்மிகா மந்தனாவும்  காதலித்து வருவதாக செய்திகள் உலா வருகின்றன. இருவரும் இணைந்து ஹோட்டலில் சாப்பிடுவது, ஊர் சுற்றுவது போன்ற புகைப்படங்கள் வெளிவந்து ரசிகர்களை சந்தேகத்தில் ஆழ்த்தியது. எனினும் இவர்கள் ஒருவருக்கொருவர் காதலிப்பதாக இன்னும் வெளியே தெரிவிக்கவில்லை. ஆனால் இவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என்றே பல தகவல்கள் வெளிவருகின்றன. 

உறுதிபடுத்திய புகைப்படம்

இந்த நிலையில் ராஷ்மிகா மந்தனா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அப்புகைப்படங்கள் விஜய் தேவரகொண்டா வீட்டில் எடுக்கப்பட்டதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

அதாவது தற்போது ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட புகைப்படங்கள் எடுக்கப்பட்ட இடமும் இதற்கு முன் ராஷ்மிகா விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து எடுத்த ஒரு புகைப்படத்தில் இடம்பெற்ற இடமும் ஒரே இடம்தான் என கூறுகின்றனர். அப்புகைப்படங்களில் அவர்களின் பின்னணியில் தென்படுவை ஒரே மாதிரியான பின்னணிதான் என அடித்து கூறுகின்றனர் நெட்டிசன்கள். 

ஆதலால் விஜய் தேவரகொண்டா வீட்டில்தான் ராஷ்மிகாவின் புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் பரவி வருகிறது. இதன் மூலம் இவர் இருவரும் நிச்சயம் காதலித்து வருகின்றனர் என பேச்சுக்கள் அடிபடுகின்றன. 

Arun Prasad

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.