தற்கால இளைஞர்களின் கனவுக்கன்னிகளில் ஒருவராக வலம் வருபவர் மாளவிகா மோகனன். இவர் மலையாளத்தில் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்தாலும் தமிழில் “பேட்ட”, “மாஸ்டர்”, “மாறன்”, “தங்கலான்” ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இதில் “தங்கலான்” திரைப்படத்தில் அவரது நடிப்பு மிகவும் பாராட்டுக்களை பெற்றது. அதனை தொடர்ந்து கார்த்தியின் “சர்தார் 2” திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட மாளவிகா மோகனன், நடிகர்களை குறித்து பேசியது பரபரப்பை கிளப்பியுள்ளது.
“சில நடிகர்கள் பெண்களை மதிப்பது போல் வெளியே காட்டிக்கொள்வார்கள். ஆனால் கேமராவுக்கு பின்னால் அவர்கள் எப்படியெல்லாம் மாறுவார்கள் என்பதை நான் கண்கூடாக பார்த்திருக்கிறேன். கடந்த 5 வருடங்களில் சினிமாவில் முகமூடி அணிந்திருக்கும் பல நடிகர்கள் சினிமாவில் இருக்கிறார்கள்” என கூறியுள்ளார். இவரது இந்த பேட்டி ரசிகர்கள் பலருக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.