தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த காதல் ஜோடிகளாக பார்க்கப்படுபவர்கள் தான் சூர்யா மற்றும் ஜோதிகா. இவர்கள் இருவரும் காதலித்து நீண்ட வருடங்களுக்கு பிறகு பெற்றோர்கள் சம்பந்தத்துடன் மிகவும் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டார்கள்.
இவர்களின் காதலின் அடையாளமாக தேவ் – தியா என்னை இரண்டு மகன்கள் இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். ஜோதிகா திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வந்த நிலையில் மீண்டும் தனது இரண்டாவது இன்னிசை பல வருடங்களுக்கு அளிக்க ஆரம்பித்தார்.
தொடர்ச்சியாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்து வந்த ஜோதிகாவுக்கு தொடர் வெற்றி திரைப்படங்களாகவே அவர் நடித்த அத்தனையும் அமைந்தது. இதை அடுத்து பாலிவுட் பக்கம் அதிக கவனத்தை செலுத்த ஆரம்பித்த ஜோதிகா அதனால் மும்பைக்கு சென்று கணவர் குழந்தைகளோடு செட்டில் ஆகிவிட்டார்.
இங்குதான் மிகப்பெரிய பிரச்சினை வந்து விட்டது. சிவக்குமார் குடும்பத்தில் மிகப்பெரிய பிரச்சனை என்றும் ஜோதிகா தனி குடும்பம் சென்று விட்டார் என்றெல்லாம் செய்திகள் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது. கடந்து சில நாட்களுக்கு முன்னர் எல்லை மீறிய வதந்தி செய்தியாக ஜோதிகா மற்றும் சூர்யா இருவரும் விவாகரத்து செய்யப்போவதாக செய்திகள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதையும் படியுங்கள்: 32 வருட பகை… இளையராஜாவுடன் சேர்ந்து பணியாற்றாததற்கு காரணம் இது தான்!
இந்த நிலையில் தற்போது அந்த வதந்தி செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஜோதிகா சூர்யா ஜோடி இருவருமாக இணைந்து தங்களது உறவினரின் நிச்சயதார்த்த விழா ஒன்றில் கலந்து கொண்ட வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. இதை பார்த்து இவர்களது ரசிகர்கள் இது ஒரு வீடியோவே போதும் உண்மை என்ன என்பதை உரக்க சொல்ல என கருத்து கூறி வருகின்றனர்.
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…
இந்தியாவின் முன்னணி இயக்குனர் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து “மதராஸி” திரைப்படத்தை…
This website uses cookies.