சினி அப்டேட்ஸ்

“வினைகள் அகலட்டும், தடைகள் உடையட்டும்” விநாயகர் சதுர்த்தி வாழ்த்து கூறி வாலிப பசங்களை இழுக்கும் வாணி போஜன்!

சீரியல் நடிகையாக இருந்து திரைப்பட நடிகையாக நட்சத்திர அந்த பிடித்திருப்பவர் தான் நடிகை வாணி போஜன். சீரியலில் வருவதற்கு முன்னர் மாடல் அழகியாக தனது வாழ்க்கையை துவங்கி பல்வேறு விளம்பர திரைப்படங்களில் நடித்து வந்த வாணி போஜன் அதன் மூலம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆகா தொடரில் நடிப்பதற்கான வாய்ப்பு அவருக்கு கிடைத்தது .

தொடர்ந்து ஒரு சில தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த அவர் தெய்வமகள் சீரியலில் நடித்து மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார். அந்த சீரியலில் அவருக்கு பெரும் அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. இதனால் திரைப்பட வாய்ப்பு அடுத்தடுத்து அவருக்கு தேடி வர ஆரம்பித்தது.

ஒரு இரவு திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை வாணி போஜன் ஓ மை கடவுளை திரைப்படத்தில் மீரா என்ற கேரக்டரில் நடித்து ஒட்டுமொத்த வாலிப வட்டத்தையும் கவர்ந்திழுத்தார். அந்த திரைப்படம் இவருக்கு மாபெரும் அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.

தொடர்ந்து சில பல திரைப்படங்களில் நடித்திருக்கும் அவர் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். அந்த வகையில் தற்போது விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு பிங்க் மற்றும் வெள்ளை நிறத்தில் ஸ்லீவ்லெஸ் சேலை அணிந்து கொண்டு அழகாக எடுத்துக் கொண்ட போட்டோக்களை இணையத்தில் வெளியிட்டு “வினைகள் அகலட்டும், தடைகள் உடையட்டும், வெற்றிகள் குவியட்டும், மகிழ்ச்சி பொங்கட்டும்… அன்புடனுன் நட்புடனும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்” என கூறி பதிவிட்டுள்ளார்.

Anitha

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.