சினி அப்டேட்ஸ்

காப்பாத்துங்க ப்ளீஸ்… இயக்குனர் வெற்றிமாறன் கதறல் – என்ன ஆச்சு?

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவரான வெற்றிமாறன் பொல்லாதவன் திரைப்படத்தின் மூலமாக திரைத் துறையில் இயக்குனராக அறிமுகமானார். முதல் திரைப்படம் மாபெரும் வெற்றி திரைப்படம் ஆக அமைந்து அவரது புகழைப் பாடியது.

முதல் திரைப்படம் மாபெரும் பாராட்டை பெற்றதை அடுத்து இரண்டாவது திரைப்படமாக ஆடுகளம் படத்தை கடந்த 2011 ஆம் ஆண்டு இயக்கி தேசிய விருதைப் பெற்றார்.

முதல் திரைப்படம் இரண்டாம் திரைப்படம் எனவே அடுத்தடுத்து தேசிய விருதுகளை குவித்தது. தொடர்ந்து நான் ராஜாவாகப் போகிறேன், காக்கா முட்டை, விசாரணை, கொடி, அண்ணனுக்கு ஜே , வடசென்னை உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்தும் இருக்கிறார்.

இதையும் படியுங்கள்: 37 நடிகைகளை சூறையாடிய இளம் நடிகர்…. 75 வயசாகியும் – பகீர் கிளப்பிய பயில்வான்!

மேலும் வட சென்னை, அசுரன், விடுதலை போன்ற தொடர் வெற்றி திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் சினிமா குறித்து பேசி இருக்கும் இயக்குனர் வெற்றிமாறன் நடிகர் நடிகைகளின் சம்பளம் தான் சினிமாவையே விழுங்கி விடுகிறது.

சினிமாவை காப்பாற்ற வேண்டும் என்றால் நடிகர்கள் தங்களுடைய சம்பளத்தை 30 முதல் 40 சதவீதம் குறைத்துக் கொண்டு பட்ஜெட்டுக்குள் படம் எடுக்க வேண்டும். அப்படி செய்தால் தான் தியேட்டருக்கு வந்து படம் பார்க்கும் ரசிகர்கள் கொடுக்கும் பணமே லாபம் படத்திற்கு கொடுக்கும் என வெற்றிமாறன் ஆதங்கப்பட்டு பேசி இருக்கிறார்.

Anitha

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.