சினி அப்டேட்ஸ்

அப்போய்ய்ய்… பாத்ரூமில் விக்னேஷ் சிவன்…. கதவு தட்டி கூப்பிடும் செல்ல மகன்கள் – வைரல் வீடியோ!

நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். விக்னேஷ் சிவன் நானும் ரவுடிதான் திரைப்படத்தை இயக்கும் போது நயன்தாரா மீது காதல் வயப்பட்டு 8 ஆண்டுகள் அவரை காதலித்து பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.

திருமணம் குழந்தைக்கு பிறகும் நயன்தாரா தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடித்து நட்சத்திர நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இதனிடையே தனது செல்ல மகன்களுடன் ஜாலி ட்ரிப் செல்லும் புகைப்படங்கள் வீடியோக்கள் வீட்டில் எடுத்துக்கொண்ட க்யூட்டான போட்டோக்கள் உள்ளிட்டவற்றை தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் வெளியிட்டு தனது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்கள்.

இதையும் படியுங்கள்: விஜய்யின் கடைசி படம்… தீப்பந்தத்தை கையில் ஏற்றி அரசியல் என்ட்ரி – தளபதி 69 போஸ்டர் ரிலீஸ்!

விக்னேஷ் சிவன் – நயன்தாரா ஜோடி அன்மையில் கூட குடும்பமாக விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய பூஜை புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்கள். இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவலை என்னவென்றால் விக்னேஷ் சிவன் பாத்ரூமில் கதவை தாழிட்டுக்கொண்டு குளித்துக் கொண்டிருக்கும் போது அவரது இரட்டைச் செல்ல மகன்கள் வந்து பாத்ரூம் கதவைத் தட்டி அப்போய்ய்ய்…அப்பா…. டாடா என கூப்பிடும் இந்த க்யூட்டான வீடியோவை இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோ தற்போது அனைவரது கவனத்தையும் எடுத்து வருகிறது.

Anitha

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.