நீங்கள் எப்பேர்ப்பட்ட மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்தாலும், முடக்கத்தான் கீரை உங்கள் வலி அனைத்தையும் போக்கி உங்களை குணப்படுத்தக் கூடிய ஒன்று. ரோட்டோரங்களில் வளரும் இந்த கொடியை பலர் கண்டுக்கொள்வதில்லை. பணம் எதுவும் செலவு செய்யாமல் உங்கள் மூட்டு வலியை போக்கும் இயற்கை மருந்து முடக்கத்தான் கீரை. இத்தகைய முடக்கத்தான் கீரையைக் கொண்டு இட்லி எப்படி செய்வது என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
இட்லி அரிசி- 4 படி
உளுந்து- 3/4 படி
வெந்தயம்- 2 தேக்கரண்டி
முடக்கத்தான் கீரை- 2 கப்
வாழை இலை- 1
நல்லெண்ணெய்- ஒரு தேக்கரண்டி
உப்பு- தேவையான அளவு
செய்முறை:
*இட்லி அரிசி, உளுந்து மற்றும் வெந்தயம் ஆகிய மூன்று பொருட்களையும் குறைந்தது 4 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
*இதனை கிரைண்டரில் போட்டு அரைத்து கொள்ளவும்.
*அரைந்தவுடன் முடக்கத்தான் கீரையையும் சேர்த்து அரைக்கவும்.
*மாவுக்கு தேவையான உப்பு சேர்த்து கரைத்து கொள்ளுங்கள்.
*மாவு புளித்ததும் இட்லி தட்டில் வாழை இலையை வைத்து நல்லெண்ணெய் தடவி, மாவை ஊற்றவும்.
*ஆவியில் வேக வைத்து எடுத்தால் ஆரோக்கியமான முடக்கத்தான் இட்லி தயார்.
பிரஜீன் சன் மியூசிக்கில் தொகுப்பாளராக தனது கெரியரை தொடங்கியவர் பிரஜின். அதன் பின் இவர் பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்திருந்தாலும்…
ஐஸ்வர்யா ரகுபதி தமிழில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் ஐஸ்வர்யா ரகுபதி. இவர் தொகுப்பாளினி மட்டுமல்லாது நடிகையும்…
பாகிஸ்தானுக்கு ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்துள்ளது. இதற்கு உலகமே இந்தியாவை பாராட்டி…
விஜய்க்கு ஒன்னும் தெரியாது தவெக தலைவராக பரிணமித்திருக்கும் விஜய் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளவுள்ளார். தனது…
சிவகாசியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் 71வது பிறந்தநாள் விழாவை கொண்டாடுவது குறித்த அதிமுக நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.…
கிரிக்கெட்டின் தல கிரிக்கெட் ரசிகர்களால் தல என அழைக்கப்படுபவர் தோனி. இவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக திகழ்ந்தவர்…
This website uses cookies.