பொதுவாக நாம் முருங்கைக்காய், கத்திரிக்காய் அல்லது முள்ளங்கி சாம்பார் தான் அடிக்கடி வைப்போம். ஆனால், ஆவாரம் பூ கொண்டு எளிதில் சாம்பார் வைத்து விடலாம். இது சுவையானதாக மட்டும் இல்லாமல் சத்தானதாகவும் இருக்கும். வாருங்கள், எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
ஆவாரம் பூ – 1 கப்
துவரம் பருப்பு – 1/4 கப்
வெங்காயம் – 1 பெரியது
தக்காளி – 2
சாம்பார் பொடி – தேவையான அளவு
சீரகம் – 1 டீஸ்பூன்
கடுகு – தாளிக்க
உளுத்தம் பருப்பு – தாளிக்க
கருவேப்பிலை – 1 இணுக்கு
மஞ்சள் – 1/4 தேக்கரண்டி
எண்ணெய் – 2 ஸ்பூன்
பெருங்காயம் – ஒரு சிட்டிகை
தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை:
அவ்வளவு தான் சுவையான சத்தான சாம்பார் தாயர். இதனுடன் உருளைக் கிழங்கு வறுவல் செய்து சாப்பிடுங்கள். அட்டகாசமாக இருக்கும்!
குறிப்பு: இதில் ஆவாரம் பூ சேர்த்து நன்றாக கொதி வந்த உடன், நீங்கள் 2 ஸ்பூன் தேங்காய் மற்றும் 1/4 தேக்கரண்டி சீரகம் ஆகிய இரண்டையும் அரைத்து அதில் சேர்த்து 5 நிமிடங்களுக்கு கொத்திக்கவிடலாம். தேங்காய் வேண்டாம் என்று நினைப்பவர்கள் இதனை தவிர்த்து விடலாம்.
நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர். 200 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கும் விஜய் சினிமாவை…
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கிய கோவை மகிளா…
தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு என்ற அறிவிப்பை நாடே உற்று நோக்கியது. கடந்த 2019ஆம் ஆண்டு…
நடிகர் ஜெயம் ரவி, தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்தார். பின்னர் தனது பெயரை ரவி மோகன் என மாற்றினார்.…
தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு என்ற அறிவிப்பை நாடே உற்று நோக்கியது. கடந்த 2019ஆம் ஆண்டு…
When in Kerala ♥️🌴 pic.twitter.com/pCjauj7ukj— Malavika Mohanan (@MalavikaM_) May 11, 2025
This website uses cookies.