வீட்டில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இனிப்பு பிடிக்காதவர்கள் எவரும் இல்லை.அந்த வகையில் நாவிற்கு சுவையான, சுரைக்காய் பாயாசம் செய்யும் முறையை பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
சுரைக்காய் -1(சிறியது)
நெய் -1டேபிள் ஸ்பூன்
பால்-1/2 லிட்டர்
சர்க்கரை -தேவையான அளவு
முந்திரி, திராட்சை -தேவையான அளவு
ஏலக்காய்த்தூள்-1/2 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
*சுரைக்காயை தோலுரித்து நைசாக துருவிக் கொள்ள வேண்டும்.
*பால் காய்ச்சி எடுத்து வைத்துக்கொள்ளவும்.
*பின்பு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் நெய் ஊற்றி முந்திரி, திராட்சை சேர்த்து வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
*பின்பு அதே நெய்யில் துருவிய சுரைக்காயை நன்கு வதக்கவும். வதக்கிய பின் காய்ச்சிய பாலை ஊற்றிக் கொதிக்க விடவும். சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
*பின்பு வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து பரிமாறவும்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.