ஆத்திர அவசரத்திற்கு சட்னி, குழம்பு இல்லாத சமயத்தில் நமக்கு கைக்கொடுப்பது பருப்பு பொடி தான். பலரது சமையல் அறையில் இது நிச்சயமாக காணப்படும் ஒன்று. ஆனால் இந்த பருப்பு பொடி நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும் வகையில் அதனை செய்து வைப்பது முக்கியம். அந்த ரெசிபியை தான் இந்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
தேவையான பொருட்கள்:
பூண்டு
மிளகு
சீரகம்
துவரம் பருப்பு
பெருங்காயம்
பொட்டுக்கடலை
காய்ந்த மிளகாய்
உப்பு
செய்முறை:
*ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் பூண்டு போட்டு வறுத்து கொள்ளவும்.
*எண்ணெய் எதுவும் சேர்க்க கூடாது.
*பூண்டு வறுப்பட்டதும் அதில் துவரம் பருப்பு சேர்த்து வதக்கி எடுக்கவும்.
*அடுத்து மிளகு, சீரகம் மற்றும் காய்ந்த சேர்த்து வறுக்கவும்.
*சூடாக இருக்கும் கடாயில் பெருங்காயம் சேர்த்து வதக்கி அதையும் தனியாக எடுத்து வைக்கவும்.
*பொருட்கள் அனைத்தும் ஆறியதும் அவற்றை மிக்ஸி ஜாரில் சேர்த்து, அதனுடன் ஒரு கைப்பிடி அளவு பொட்டுக்கடலை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்து எடுத்தால் மண மணக்கும் பருப்பு பொடி தயார் .
கலவையான விமர்சனம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த வாரம் மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான “ரெட்ரோ”…
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை மக்கள் மத்தியில் கவர வைத்த பங்கு கோபிநாத், பிரியங்கா, மாகாபாவுக்கு உண்டு. நிகழ்ச்சியை கொண்டு…
இந்தியர்களை அதிரவைத்த சம்பவம் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகளின் தாக்குதல் சம்பவம் ஏற்படுத்திய அதிர்ச்சியில் இருந்து இன்னும் பல…
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள தாண்டிகுடி கிராமத்தில் ஜனநாயக படப்பிடிப்புக்காக தமிழக வெற்றி கழக கட்சி தலைவரும் நடிகருமான விஜய்…
தமிழ்நாடு ட்ரெக்கிங் என்ற திட்டத்தின் கீழ் சுற்றுலா பயணிகள் தமிழகத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களை சுற்றிப் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.…
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
This website uses cookies.