தமிழ் சினிமாவில் தற்போது பிரிவு சர்ச்சையில் சிக்கி இருப்பவர்கள் ஜெயம் ரவி ஆர்த்தி- தம்பதி
இவர்களின் பிரிவுக்கு மாமியார்தான் தான் காரணம் வளர்ப்பு மகன் ஷங்கர் தான் எல்லாவற்றையும் செய்து விட்டார் என பலரும் பலவிதமாக கருத்து சொல்லி வந்தனர்
தமிழ் சினிமா குறித்து எப்போதும் கருத்துக்களை வெளிப்படையாக சொல்லும் பாடகி சுசித்ரா தன்னுடைய யூடியூப் சேனலில் இது பற்றி பேசி இருக்கிறார்
ஜெயம் ரவி ஆர்த்தி விஷயத்தில் நான் ஜெயம் ரவி பக்கம் தான் நிற்பேன்.ஆர்த்தி ஆடம்பரத்தில் மிக விருப்பம் உடையவர்.அவரை திருப்தி படுத்த ஜெயம் ரவி இரவும் பகலும் உழைக்க வேண்டும். அவர் வீட்டிற்கு போனாலும் ஆர்த்தி என்ன மன நிலையில் இருப்பார் என்றே தெரியாது.
ஜெயம் ரவியின் குடும்பம் மிகவும் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்த குடும்பம்.ஆர்த்தி அழகாக இருப்பதால் இவ்வளவு நாட்கள் அவர் முகத்தை பார்த்து வாழ்ந்து விட்டார். ஆனால் அழகும் எத்தனை நாளுக்கு இருக்கும் என சொல்லியிருந்தார்
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
வேலூர்மாவட்டம் காட்பாடி அடுத்த கரசமங்கலம் பகுதியில் பேருந்து நிறுத்தம்அருகில் அமுதம் ஓட்டல் கடை உள்ளது. இதன் உரிமையாளர் சீனிவாசன் அவருடைய…
This website uses cookies.