பொதுவாக உணவு என்றாலே அதனை கவனமாக தேர்ந்தெடுத்து ஆரோக்கியமான சமச்சீரான உணவுகளையே நாம் சாப்பிட வேண்டும். இல்லையெனில், ஆரோக்கியத்தில் கேடு விளைவிப்பதோடு மயக்கம், செரிமான கோளாறு, வயிற்று வலி, வயிற்றுப்போக்கு போன்ற அசௌகரியங்களும் ஏற்படலாம். அந்த வகையில் மதிய உணவாக என்னென்ன உணவுகளை சாப்பிடலாம், எவற்றை தவிர்க்க வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
*மதிய உணவில் சூப் சாப்பிடுவதைத் தவிர்த்து விடுங்கள். ஏனெனில் சூப் சாப்பிட்டால் பசி அதிகமாகும். இதன் காரணமாக எப்போதும் சாப்பிடுவதை விட நீங்கள் சற்று கூடுதலாக சாப்பிடுவீர்கள். இதனால் உங்கள் உடல் எடை அதிகரிக்கும்.
*ஒரு சிலர் மதிய உணவாக பழ ஜூஸை சாப்பிடுவார்கள். இதனை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் ஜூஸ் குடித்த சில மணி நிமிடங்களில் உங்களுக்கு மீண்டும் பசி எடுக்கும். இது உங்களை பொரித்த மற்றும் வறுத்த உணவுகளை சாப்பிட தூண்டும்.
*நூடுல்ஸ், பாஸ்தா போன்ற உணவுகள் சுவையாக இருந்தாலும் அவற்றை மதிய நேரத்தில் சாப்பிடுவதை தவிர்க்கவும். இது போன்ற உணவுகளில் அதிக அளவில் கார்ப்போஹைட்ரேட் உள்ளதால் உடல் எடையை கூட்டி விடும். இந்த மாதிரியான உணவுகளை முடிந்த வரை சாப்பிடாமல் தவிர்ப்பதே நம் ஆரோக்கியத்திற்கு நல்லது.
*ஃப்ரைட் ரைஸ், பர்கர் மற்றும் பீட்சா போன்ற ஃபாஸ் ஃபுட்கள் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். இவை உடலில் உள்ள கெட்ட கொழுப்பை அதிகரிக்கச் செய்யும் உணவுகள். இது உடல் பருமன் மற்றும் மலச்சிக்கல் போன்றவற்றை ஏற்படுத்தும்.
*பிரட் சார்ந்த உணவுகளை மதிய நேரத்தில் சாப்பிட வேண்டாம். அதிகப்படியான கார்ப்போஹைட்ரேட் நிறைந்தவை என்பதால் இதனால் மலச்சிக்கல் போன்ற செரிமான கோளாறு ஏற்படலாம்.
*சாலட் போன்ற குறைந்த கலோரி உணவுகளை மதிய வேலையில் சாப்பிடுவதைத் தவிர்த்து விட்டு காலையில் சாப்பிடுவது நல்லது.
*வறுத்த மற்றும் பொரித்த உணவுகளில் கொழுப்பு நிறைந்துள்ளதால் இது போன்றவற்றை மதியத்தில் சாப்பிட வேண்டாம்.
மதிய நேரத்தில் சாப்பிடும் உணவுகளில் புரதங்கள், நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து நிறைந்த உணவாக இருத்தல் அவசியம்.
உச்ச நட்சத்திரம் தெலுங்கு சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்கும் நடிகர்களில் ஒருவர்தான் ஜூனியர் என்டிஆர். இவரது கெரியரின் தொடக்கத்தில் பல…
சன்டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பான சீரியல் சுந்தரி. இல்லத்தரசிகளை கட்டிப்போட்ட சீரியலுக்கு சொந்தக்காரியாக இருப்பவர் கேப்ரில்லா. கிராமத்து பெண்ணாக கலக்கிய…
வழக்கில் சிக்கிய ரஹ்மான் இசைப்புயல் எனவும் ஆஸ்கர் நாயகன் எனவும் கொண்டாடப்படுபவர் ஏ.ஆர்.ரஹ்மான். கிட்டத்தட்ட 33 வருடங்களாக இந்திய சினிமாவின்…
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரம் பகுதியில் பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்து கிடப்பதாக போலீசாருக்கு…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த தொண்டன் துளசி பகுதியில் உள்ளது பிரபல தொழிலதிபரும் சாய் சுப்ரபாதம் ஹோட்டல் மற்றும் ஆங்கர்…
நண்பேன்டா! சந்தானமும் ஆர்யாவும் முதன் முதலில் இணைந்து நடித்த திரைப்படம் “ஒரு கல்லூரியின் கதை”. இத்திரைப்படத்தில் பணியாற்றிய சமயத்தில் இருவரும்…
This website uses cookies.