சாதம் சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்குமா…???

சாதம் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்குமா என்ற கேள்வி பல நபர்களுக்கு உண்டு! உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் அனைவரும் சாதம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்று சொல்லப்படுகின்றது. உலகின் பாதிப் பகுதியினருக்கு அரிசி பிரதான உணவாக இருந்தாலும், எடை அதிகரிப்பதில் இது ஒரு குற்றவாளியாகக் கூறப்படுகிறது. ஆனால் அது உண்மையில் உடல் எடையை அதிகரிக்குமா? இது குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

அரிசிக்கும் உங்கள் எடை அதிகரிப்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அரிசி உங்கள் உடல் கொழுப்பை அதிகரிக்காது. உங்கள் எடை அதிகரிப்பதற்கு அரிசி அல்லது ரொட்டி இரண்டுமே காரணம் அல்ல.

எடை அதிகரிப்பின் முக்கியக் காரணம் அதிகப்படியான உணவு சாப்பிடுவது தான். அளவாக உண்ணும் உணவுகள் உங்களுக்கு நன்மை பயக்கும். அதிகமாக சாப்பிடுவதும், அன்றைய நாளுக்கு தேவையான கலோரிகளை விட அதிகமாக எடுத்து கொள்வதும் உடல் எடை அதிகரிக்க வழிவகுக்கும். அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுவது உடல் எடையை அதிகரிக்கச் செய்யும் என்ற கூற்றை ஆய்வுகள் ஆதரிக்கின்றன. இது எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும் ஒரே காரணியாக இல்லாவிட்டாலும், தேவையற்ற எடையை அதிகரிக்கச் செய்வதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Hema

Hi, I am hema, I am working as a Sub Editor at Updatenews360.

Share
Published by
Hema

Recent Posts

பிரம்மாண்ட படத்துடன் சினிமாவுக்கு Bye Bye சொல்லும் ராஜமௌலி? அதிர்ச்சியில் திரையுலகம்…

இந்தியாவின் டாப் இயக்குனர் “பாகுபலி” என்ற பிரம்மாண்ட திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்தவர் ராஜமௌலி. அதுவரையில்…

1 day ago

விஜய் படத்தை டைரக்ட் பண்ணாலே இப்படித்தான்! ஹெச்.வினோத்தின் நிலைமையை பாருங்க?

கடைசி திரைப்படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தை கேவிஎன் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்து…

1 day ago

மதத்தின் பெயரால் வெறுப்பு அரசியல் கூடாது : திருமாவளவன் வேண்டுகோள்..!

விசிக கட்சி திருச்சியில் மே-31 நடத்த உள்ள "மதசார்பின்மை காப்போம்" என்ற பேரணி குறித்து வேலூர்,88o திருப்பத்தூர், ராணிப்பேட்டை,9 திருவண்ணாமலை…

1 day ago

இந்தியா – பாக் போர் நிறுத்தம்.. சமாதானம் செய்த அமெரிக்கா : பேச்சுவார்த்தை தொடரும்..!

பகல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா, பாகிஸ்தானில் உள்ள 9…

1 day ago

ச்சீ…உங்களுக்குலாம் வெக்கமே இல்லையா? பாஜகவை கண்டபடி பேசும் பிரகாஷ் ராஜ்? என்னவா இருக்கும்?

அரசியல்வாதி பிரகாஷ் ராஜ் பிரகாஷ் ராஜ் சமீப காலமாகவே பாஜவை விமர்சித்தே பேசி வருகிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு…

1 day ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்… சென்னையில் மட்டும் இத்தனை போட்டிகளா? வெளியான தகவல்!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்படடன. கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல்…

1 day ago

This website uses cookies.