நீங்கள் ஆரோக்கியமான உணவுகளை உண்ணலாம், ஆனால் அதிகபட்ச பலன்களைப் பெற உணவு உட்கொள்ளும் போது நீங்கள் தவிர்க்க வேண்டிய மற்றும் பின்பற்ற வேண்டிய சில பழக்கங்களும் உள்ளன.
ஏனென்றால், நல்ல உணவுப் பழக்கங்கள் செரிமானம், குடல் ஆரோக்கியம் மற்றும் உடலால் அதிகபட்ச ஊட்டச்சத்து உறிஞ்சுதலை உறுதி செய்ய உதவுகின்றன. சாப்பிடும் போதும் சாப்பிட்ட பிறகும் செய்யக்கூடாத 5 விஷயங்கள் பற்றி பார்க்கலாம்.
சாப்பிடும் போது:
* நிமிர்ந்து உட்காரவும்.
*உங்கள் ஃபோனை சாப்பிடும் இடத்திலிருந்து ஒதுக்கி வைக்கவும்.
*வஜ்ராசனத்தில் அமர்வது செரிமானத்தை அதிகரிக்கும்.
* செரிமானத்திற்கு உதவ உங்கள் உணவோடு புளித்த உணவையும் சாப்பிடுங்கள்.
*உணவை நன்றாக மென்று சாப்பிடுங்கள்.
சாப்பிட்ட பிறகு
செய்யக்கூடாதவை:
*சாப்பிட்ட உடனே பழங்களை சாப்பிட வேண்டாம்.
*சாப்பிட்ட உடனேயே காஃபின் கலந்த பானங்களை அருந்தாதீர்கள். ஏனெனில் இது இரும்பு உறிஞ்சுதலை தாமதப்படுத்தும்.
*உணவுடன் தண்ணீர் குடிக்காதீர்கள்.
*உணவு சாப்பிட்ட உடனேயே உடற்பயிற்சி செய்யாதீர்கள் (உடனடியாக நடக்கக் கூட வேண்டாம்).
*ஒரு கையில் போனை வைத்துக்கொண்டு சாப்பிட வேண்டாம்.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.