பரபரப்பான வேலை, பள்ளி அல்லது அலுவலக பொறுப்புகள் மற்றும் வீட்டு வேலைகளுக்கு மத்தியில், வழக்கமான உடல் செயல்பாடுகளின் முக்கியத்துவத்தை ஒருவர் வலியுறுத்த முடியாது. படிக்கும் போது அல்லது வேலை செய்யும் போது ஒரே நிலையில் உங்கள் மேசையில் பல மணிநேரங்களைச் செலவழிப்பது எளிது. பெரும்பாலும், இது உங்கள் தோள்கள், கழுத்து மற்றும் முதுகு உட்பட உங்கள் மேல் உடலை பதட்டமாக உணர வழிவகுக்கும்.
இடைவேளையின்றி நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது உடல் பருமன், நீரிழிவு, இருதய நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற உடல்நலக் கவலைகளுக்கு வழிவகுக்கும்.
எனவே, வீட்டிலேயே நீங்கள் எளிதாகப் பயிற்சி செய்யக்கூடிய சில அடிப்படை உடல் பயிற்சிகள் மூலம் உங்கள் ஆரோக்கியத்தைக் கட்டுக்குள் வைத்திருங்கள். “உட்கார்வதால் ஏற்படும் பாதிப்பைக் குறைக்க” இந்தப் பயிற்சிகளை நீங்கள் முயற்சி செய்து பார்க்கலாம்.
உடற்பயிற்சி 1
* ஒரு நாற்காலியை எடுத்து அது நகராாதவாறு அதை சுவரில் அல்லது பாதுகாப்பான இடத்தில் உறுதியாக வைக்கவும்.
* நாற்காலியில் நேராக உட்கார்ந்து உங்கள் தோள்களை தளர்த்த முயற்சிக்கவும்.
*உங்கள் விரல்களை ஒன்றாக இணைத்து, உங்கள் தோள்கள் தளர்வாகவும் கீழ்நோக்கியும் இருப்பதை உறுதிசெய்யவும்.
*உங்கள் கைகளை உங்கள் தலைக்கு மேலே மெதுவாக எடுத்து, உங்கள் கைகளை கூரையை எதிர்கொள்ளும் வகையில் திருப்பவும்.
*உங்கள் கைகள் போதுமான அளவு நீட்டப்பட்டிருப்பதையும், உங்கள் தோள்கள் இன்னும் கீழ்நோக்கி இருப்பதையும் உறுதிசெய்து, இதே நிலையைப் வைத்து பின்னர் 3-5 எண்ணிக்கையில் பிடித்து மெதுவாக விடுங்கள்.
உடற்பயிற்சி 2
*சுவர் அல்லது பாதுகாப்பான இடத்தில் போடப்பட்ட நாற்காலியை எடுக்கவும்.
*உங்கள் உள்ளங்கைகளை முன்னோக்கி வைத்துக்கொண்டு நாற்காலியின் இருக்கையைத் தொட்டு, நீட்டி, உங்கள் இடுப்பு, தொடைகளை வெளியே தள்ளவும்.
*உங்கள் கழுத்தை ஓய்வெடுக்க அனுமதிக்கும் வகையில் நீட்டவும். 5 எண்ணிக்கைகளுக்கு பிறகு இந்த நிலையை மெதுவாக விடவும்.
உடற்பயிற்சி 3
*சுவரின் அருகே நகராதவாறு போடப்பட்டுள்ள நாற்காலியை எடுத்து கொள்ளவும்.
*குனிந்து உங்கள் முழங்கைகள் மற்றும் முன்கைகளை நாற்காலியில் வைக்தவும்.
*உங்கள் உள்ளங்கைகளை ஒன்றோடொன்று இணைத்து, நீட்டிப் பிடித்துக் கொள்ளுங்கள்.
*இந்த நிலையை 3 எண்ணிக்கைக்கு பிறகு மெதுவாக விடவும்.
திருப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கத்திகுத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் படியூர் பகுதியைச்…
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
This website uses cookies.