குழந்தைகளில் குடற்புழுக்களை அகற்ற உதவும் பாட்டி வைத்தியம்!!!

வீட்டில் குழந்தைகள் இருந்தால், அவர்களது ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம். பல முறை குழந்தைகள் பசியின்மை, வயிற்று வலி அல்லது வயிற்றின் கீழ் பகுதியில் வலி ஆகியவற்றால் அவதிப்படுகின்றனர். உங்கள் வீட்டு குழந்தையும் இது போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு இருந்தால், அதை நீங்கள் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் வயிற்றுப் புழுக்களால் குழந்தைக்கு வயிற்று வலி, எரிச்சல் மற்றும் உடல் பலவீனம் ஏற்படலாம்.

இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளிடம் அதிகரித்து வரும் நொறுக்குத் தீனிகள் மற்றும் பேக்கேஜ் செய்யப்பட்ட பானங்கள் மீதான மோகம் உடல் பருமனை ஏற்படுத்துவது மட்டுமின்றி, அதை அதிகமாகப் பயன்படுத்துவதால் குழந்தைகளின் வயிற்றில் புழுக்கள் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதனால் ​​குழந்தையின் உடல் மற்றும் மன வளர்ச்சியில் அதன் தாக்கம் தெரிய ஆரம்பிக்கிறது. வயிற்றுப் புழுக்களை அகற்ற பல மருந்துகள் இருந்தாலும், இதைத் தவிர, பின்வருன போன்ற சில வீட்டு வைத்தியங்களும் உள்ளன. அதை நீங்கள் பின்பற்றலாம். இப்போது அது குறித்து பார்க்கலாம்.

குழந்தைகளின் வயிற்றில் புழுக்கள் இருந்தால், துளசி இலைகளைக் கொண்டு சிகிச்சையளிக்கலாம். வயிற்றுப் புழுக்கள் துளசி இலைகள் அல்லது துளசிச் சாறுகளால் கொல்லப்படுகின்றன. இதனால், வயிற்றில் புழுக்கள் இருந்தால், குழந்தைகளுக்கு துளசி இலையின் சாற்றைக் கொடுக்கவும்.

குழந்தைகளின் வயிற்றில் புழுக்கள் இருந்தால், ஒரு டீஸ்பூன் ஓமம் விதைகளை தண்ணீருடன் விழுங்க வேண்டும். இந்த செயல்முறை ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்யப்பட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

குழந்தைகளுக்கு வயிற்றில் புழுக்கள் இருந்தால் தேங்காய் எண்ணெயில் செய்த பொருட்களை சாப்பிட கொடுக்கவும். தேங்காய் எண்ணெய் வயிற்றில் உள்ள புழுக்களையும் நீக்குகிறது.

வயிற்றில் புழுக்கள் இருந்தால், காலையில் வெறும் வயிற்றில் குழந்தைகளுக்கு நான்கைந்து பச்சை பூண்டு பற்களை சாப்பிட கொடுக்கவும்.

Hema

Hi, I am hema, I am working as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.