இரத்த சோகையை போக்க உதவும் 10 உணவுகள்!

இரத்த சோகை என்பது நம் உடலில் உள்ள ஹீமோகுளோபினின் எண்ணிக்கை குறைவதால் ஏற்படும் ஒரு விதமான பிரச்சனை ஆகும். ஹீமோகுளோபின் குறைவதால் ஆக்சிஜன் வழங்கும் திறம் குறைந்து ஒருவர் மிகவும் சோர்வடைந்து விடுவார். இது அவரை பலவீனம் அடையச் செய்து விடும். ஆனால், இரத்த சோகையை நம்மால் சில உணவுகள் மூலம் சரி செய்ய முடியும். ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கக் கூடிய ஒரு சில உணவுகள்  உள்ளன. அதனை நாம் உண்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள் அதிகரித்து நம்மால் நலமுடன் வாழ முடியும். 

  • இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள் அதிகரிக்கக் கூடிய உணவுகளின் பட்டியலில் முதலில் இருப்பது பேரிச்சம் பழம் ஆகும். இதனை அப்படியே, அல்லது பாலில் போட்டும் சாப்பிடலாம்.
  • அடுத்து மாதுளைப்பழம். இதுவும் இரத்த சோகைக்கான சிறந்த உணவாகும். தினமும் ஒரு மாதுளைப் பழத்தை உதிர்த்து அப்படியே சாப்பிடுவது மிகவும் நல்லது. அல்லது அதனை வைத்து ஜுஸ் போட்டு கூட குடிக்கலாம்.
  • முருங்கைக் கீரை இலைகளை வைத்து சூப் செய்து அல்லது முருங்கைக் கீரையைக் கடைந்து சாப்பிடலாம்.
  • பீட்ரூட் பொரியல், பீட்ரூட் ஜுஸ் அல்லது சேலட் போன்றவை இதற்கு உதவியாக இருக்கும்.
  • உலர்ந்த கருப்பு திராட்சை, ஆரஞ்சு பழம், நெல்லிக்காய், உலர்ந்த அத்திப் பழம், உலர்ந்த பாதாமி பழம் போன்றவை கூட இரத்த சிவப்பணுக்களை அதிகரிப்பதற்கான உணவுகள் ஆகும்.
  • ஆட்டு ஈரல் மற்றும் ஆட்டு சுவரொட்டி ஆகிய இரண்டுமே ஹீமோகுளோபின் அளவுகளை அதிகரிக்க உதவும்.

இவை அனைத்துமே நம் இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரித்து இரத்த் சோகையைப் போக்க உதவும். இவற்றை உங்கள் தினசரி உணவில் சேர்த்துக் கொண்டு பயன் அடையுங்கள்.

Hema

Hi, I am hema, I am working as a Sub Editor at Updatenews360.

Share
Published by
Hema

Recent Posts

அந்த நடிகை சொன்ன ஒரே காரணத்தால் தனது பெயரையே மாற்றிக்கொண்ட ஆர்ஜே பாலாஜி! இதான் விஷயமா?

ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…

4 hours ago

டெலிவரி கொடுக்க வந்த இளைஞர் அத்துமீறல்.. டெலிவரி பாயை நிலைகுலைய வைத்த பெண்..!!

தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…

5 hours ago

குப்புற கவிழ்ந்த குபேரா… உச்சக்கட்ட மகிழ்ச்சியில் பிரபல நடிகை.. போட்டுடைத்த பிரபலம்!!

தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…

5 hours ago

நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எங்களுக்கு- ரசிகர்களுக்கு அந்த விஷயத்தில் பேருதவி செய்த தனுஷ்?

3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…

6 hours ago

இளைஞருக்கு இப்படி ஒரு மரணமா? கொந்தளித்த பொதுமக்கள் : மறியலால் போக்குவரத்து நெரிசல்!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…

7 hours ago

இப்போ வரைக்கும் அந்த பணத்தை திருப்பி கொடுக்கலை- பிரேம்ஜியிடம் ஏமாந்த பிரபல நடிகர் ஓபன் பேட்டி…

மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…

7 hours ago

This website uses cookies.