இரத்த சோகை என்பது நம் உடலில் உள்ள ஹீமோகுளோபினின் எண்ணிக்கை குறைவதால் ஏற்படும் ஒரு விதமான பிரச்சனை ஆகும். ஹீமோகுளோபின் குறைவதால் ஆக்சிஜன் வழங்கும் திறம் குறைந்து ஒருவர் மிகவும் சோர்வடைந்து விடுவார். இது அவரை பலவீனம் அடையச் செய்து விடும். ஆனால், இரத்த சோகையை நம்மால் சில உணவுகள் மூலம் சரி செய்ய முடியும். ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கக் கூடிய ஒரு சில உணவுகள் உள்ளன. அதனை நாம் உண்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள் அதிகரித்து நம்மால் நலமுடன் வாழ முடியும்.
இவை அனைத்துமே நம் இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரித்து இரத்த் சோகையைப் போக்க உதவும். இவற்றை உங்கள் தினசரி உணவில் சேர்த்துக் கொண்டு பயன் அடையுங்கள்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.