தாய்ப்பால் அதிகரிக்கும் இஞ்சி-பூண்டு சூப் ரெசிபி!!!

“இதை சாப்பிடு, இதை சாப்பிடாதே; இதைச் செய், இதை சாப்பிடாதே!” என்று ஒரு பாலூட்டும் தாய்க்கு பல ரூல்ஸ் உண்டு. அடிக்கடி தாய்ப்பால் கொடுப்பது மற்றும் தாய்ப்பாலை எவ்வாறு அதிகரிப்பது என்பது பற்றிய ஆலோசனைகளை பலர் வழங்குகின்றனர்.

தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கான வழிகளை நீங்கள் தேடுகிறீர்களானால், இஞ்சி-பூண்டு ரசம் உங்களுக்கான சரியான உணவு.

ரசம் என்பது ஒரு தென்னிந்திய சூப் ஆகும். இது மசாலாப் பொருட்களின் கலவையாகும். இது மருத்துவ மதிப்பை கொண்டுள்ளது. ஒரு பாலூட்டும் தாய்க்கு ஏற்ற செய்முறை இது. ஏனெனில் இது தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்க பயனுள்ளதாக இருக்கும்.

பூண்டு ஒரு கேலக்டோகேஜ் உணவு மற்றும் பல ஆண்டுகளாக, இது தாய் பால் உற்பத்தியைத் தூண்டவும், தாய்ப்பாலின் விநியோகத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.

கேலக்டோகோகுகள் பற்றி தெரியாதவர்களுக்கு இது போதுமான பால் உற்பத்தியைத் தொடங்குவதற்கும் பராமரிப்பதற்கும் உதவுகின்றன. பூண்டு, ஒரு சிறந்த கேலக்டோகோக்ஸாக கருதப்படுகிறது.

பூண்டில் உள்ள வாசனை தாய்ப்பாலுக்கு பரவுகிறது. மேலும் இது குழந்தை உறிஞ்சும் நேரத்தை கடுமையாக அதிகரிக்கிறது. இது நீண்ட காலத்திற்கு தாய்ப்பால் கொடுக்கும் குழந்தையின் உணவுத் தேர்வுகளை மேம்படுத்தலாம்.

பால் விநியோகத்தை அதிகரிக்க உதவும் ஒரு பானம் தவிர, ரசத்தின் பிற நன்மைகள் சிறந்த செரிமானம், சளி மற்றும் இருமல் சிகிச்சை, மேம்படுத்தப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் எடை இழப்பு ஆகியவையும் அடங்கும்! இத்தகைய நன்மைகள் வாய்ந்த இஞ்சி-பூண்டு ரசம் செய்முறையை தெரிந்து கொள்வோம்.

தாய்ப்பாலை அதிகரிக்க உதவும் பூண்டு-இஞ்சி ரசம் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:-
தக்காளி- 1
புளி தண்ணீர்- 1 கப்
இஞ்சி-பூண்டு விழுது- 2 தேக்கரண்டி
துவரம் பருப்பு- 2 தேக்கரண்டி
தேவையான அளவு உப்பு
கருப்பு மிளகு, சீரகப் பொடி- 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள்- 1/2 தேக்கரண்டி
எண்ணெய்/நெய்- 2 தேக்கரண்டி
கடுகு- 1/2 தேக்கரண்டி
வெந்தயம் – 1/2 தேக்கரண்டி
பெருங்காயம்- ஒரு சிட்டிகை
சிவப்பு மிளகாய்- சுவைக்கு ஏற்ப 1 அல்லது 2.
அழகுபடுத்த கொத்தமல்லி இலைகள்

செய்முறை:
*துவரம் பருப்பை அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
*தக்காளியை பொடியாக நறுக்கி அரைத்து கொள்ளவும்.
*இஞ்சி பூண்டு விழுது, மிளகு சீரகத் தூள் மற்றும் துவரம்பருப்பு சேர்த்து நன்றாக விழுதாக அரைக்கவும்.
*ஒரு கடாயை எடுத்து, நறுக்கிய தக்காளி துண்டுகள், புளி தண்ணீர் மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும். இதனை கொதிக்க வைக்கவும்
*அதில் அரைத்த விழுதைச் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை 7-10 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
*சுவைக்கேற்ப தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.
*மற்றொரு கடாயில், எண்ணெயை சூடாக்கி கடுகு, வெந்தயம், சிவப்பு மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
*ரசத்தை வேறொரு பாத்திரத்தில் ஊற்றி கொத்தமல்லி இலைகளால் அலங்கரிக்கவும்.
*ரசம் இப்போது சூடாக பரிமாற தயாராக உள்ளது

Hema

Hi, I am hema, I am working as a Sub Editor at Updatenews360.

Recent Posts

பொய் பொய்யா பேசாதீங்க- தரக்குறைவாக பேசிய தயாரிப்பாளருக்கு யோகி பாபு பதிலடி!

கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…

7 hours ago

தேசத்துக்கு எதிராக திருமாவும், சீமானும்… பற்ற வைத்த பாஜக முக்கிய பிரமுகர்!

பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…

8 hours ago

முட்டாள் மாதிரி அமைச்சர் உளர வேண்டாம் : கொந்தளித்த ஹெச்.ராஜா!

பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…

8 hours ago

மது போதையில் திரிஷா? நடுரோட்டில் செய்த தகாத காரியம்! இவங்களா இப்படி?

துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…

9 hours ago

சினிமா வாய்ப்பு தருவதாக கூறி பல முறை உல்லாசம்.. பிரபல நடிகர் மீது பகீர் புகார்!

சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…

10 hours ago

மதுரை ஆதீனம் மனநலம் பாதிக்கப்பட்டவர்.. பதவியில் இருந்து நீக்குங்க : இந்து மக்கள் கட்சி புகார்!

தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…

10 hours ago

This website uses cookies.