உணவுக்குப் பின் இவ்வாறு செய்தால், நோயின்றி வாழ வாய்ப்புள்ளதா!

நோயற்ற வாழ்வு என்பது நம் அனைவரின் கனவாகும். இது கனவாக மட்டும் இல்லாமல் உண்மையில் நாம் நோயற்று வாழ வேண்டும் என்று எண்ணினால் அதற்கு ஒரு சில பழக்க வழக்கங்களை நாம் பின்பற்ற வேண்டும். உணவுக்குப் பின் பின்வரும் இந்த குறிப்புகளை நாம் பின்பற்றினால் நம்மால் நோயற்று வாழ முடியும்:

பொதுவாக முன்பெல்லாம் உணவு சாப்பிட்ட பின் வெற்றிலை சாப்பிடும் பழக்கம் இருந்தது. அது நம் ஆரயோக்கியத்திற்கு மிகவும் நல்லது. வெற்றிலையை பாக்கு மற்றும் சுண்ணாம்பு சேர்த்து உணவுக்குப் பின் சாப்பிட்டால், அது உணவு எளிதில் செரிப்பதற்கு உதவியாக இருக்கும். அது மட்டும் இல்லை, இதில் நாம் சேர்க்கும் பாக்கு சளி போன்ற தொல்லைகளில் இருந்து விடுபட உதவுகிறது. சுண்ணாம்பில் எலும்புகளுக்கு வலி சேர்க்கும் திறன் உள்ளது. அதோடு குடல் சார்ந்த நோய்களைப் போக்க உதவுகிறது.
உணவு எடுத்துக் கொண்ட பின்னர் வெது வெதுப்பான தண்ணீர் குடிப்பதும் நல்லது. இது உணவில் உள்ள கொழுப்பை கரைக்க உதவும். கொழுப்பைக் கரைக்க அந்த வெது வெதுப்பான தண்ணீரில் சிறிது கருப்பட்டி சேர்த்து கரைத்துக் குடிக்கலாம்.
தொண்டையில் ஏதேனும் புண் இருந்தால் நாம் அந்த தண்ணீரில் துளசி இலைகளைப் போட்டு குடிக்கலாம். இவ்வாறு தினமும் குடித்தால், தொண்டைப் புண் சரி ஆகிவிடும். இதனால் நோய் எதிர்ப்பு சக்தியும் பலப்படும்.
பல் வலி இருந்தால் உணவு சாப்பிட்ட பின்னர், துளசி இலை உடன் உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து, வலி உள்ள இடத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு அழுத்தி வைத்தால், வலி குணமடையும்.

இது மட்டும் அல்லாமல் யோகா, உடற்பயிற்சி போன்றவை நாம் நோயின்றி வாழ்வதற்கு பக்க பலமாக இருக்கும். நம் அனைவருக்கும் ஆரோக்கியமே பிராதானம் என்பதால், அதனை பேணி பாதுகாப்பதில் கவனம் செலுத்து நாம் இந்த எளிய குறிப்புகளை நாம் முயற்ச்சி செய்து பார்க்கலாமே.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Hema

Hi, I am hema, I am working as a Sub Editor at Updatenews360.

Share
Published by
Hema

Recent Posts

அந்த நடிகை சொன்ன ஒரே காரணத்தால் தனது பெயரையே மாற்றிக்கொண்ட ஆர்ஜே பாலாஜி! இதான் விஷயமா?

ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…

5 hours ago

டெலிவரி கொடுக்க வந்த இளைஞர் அத்துமீறல்.. டெலிவரி பாயை நிலைகுலைய வைத்த பெண்..!!

தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…

6 hours ago

குப்புற கவிழ்ந்த குபேரா… உச்சக்கட்ட மகிழ்ச்சியில் பிரபல நடிகை.. போட்டுடைத்த பிரபலம்!!

தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…

6 hours ago

நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எங்களுக்கு- ரசிகர்களுக்கு அந்த விஷயத்தில் பேருதவி செய்த தனுஷ்?

3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…

7 hours ago

இளைஞருக்கு இப்படி ஒரு மரணமா? கொந்தளித்த பொதுமக்கள் : மறியலால் போக்குவரத்து நெரிசல்!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…

8 hours ago

இப்போ வரைக்கும் அந்த பணத்தை திருப்பி கொடுக்கலை- பிரேம்ஜியிடம் ஏமாந்த பிரபல நடிகர் ஓபன் பேட்டி…

மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…

8 hours ago

This website uses cookies.