இரவு மீந்து போன சாதத்தில் தண்ணீர் ஊற்றி காலையில் சாப்பிடுவது பொதுவாக கிராமங்களில் வழக்கத்தில் உள்ளது. இந்த பழைய சோறு ஏராளமான நன்மைகளை வழங்குகிறது. பழைய சோறு ஒரு இயற்கை குளிர்ச்சி, இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடல் சூடு தணிந்து, குளிர்ச்சியாக இருக்கும்.
நீங்கள் டீ அல்லது காபிக்கு அடிமையானவராக இருந்தால், காலையில் இந்த பழைய சோற்றை முதலில் சாப்பிடுவது, காலையில் டீ அல்லது காபி சாப்பிட வேண்டும் என்ற ஆசையைப் போக்க உதவும். ஆகவே, அடுத்த முறை வீட்டில் சாதம் மிச்சம் இருக்கும்போது, வீணாக்காதீர்கள்.
பழைய சோற்றில் நார்ச்சத்து நிறைந்துள்ளது மற்றும் இது மலச்சிக்கலை போக்க உதவுகிறது.
பழைய சோறு உங்களுக்கு புத்துணர்ச்சியைத் தருவதோடு, அன்றைய தினம் முழுவதும் உடல் சார்ஜ் செய்யப்பட்டது போல இருக்கும். அல்சரால் அவதிப்படுகிறீர்களா? விரைவில் குணமடைய பழைய சோற்றை வாரத்திற்கு மூன்று முறை காலையில் சாப்பிட்டு பாருங்கள்.
பழைய சோற்றில் இரும்பு, பொட்டாசியம் மற்றும் கால்சியம் போன்ற நுண்ணூட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் அதிகம் இருப்பதாக ஒரு ஆய்வு கூறுகிறது. எனவே, இதனை தினமும் சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியமாக இருக்கலாம்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.