குளிர்காலத்தில் பெரும்பாலானவர்களுக்கு இருமல் பிரச்சனை இருக்கும். ஒரு சிலருக்கு இரவு நேரத்தில் தொடர்ச்சியாக இருமல் அதிகரித்த வண்ணம் இருக்கும். இதனால் தூக்கம் கெட்டு போகும். இருப்பினும், இது பற்றி பயப்பட ஒன்றுமில்லை. இந்த பிரச்சனையை வீட்டு வைத்தியம் மூலம் எளிதில் நீக்கலாம்.
●உலர்ந்த இஞ்சியை சாப்பிடுங்கள்:
உலர்ந்த இஞ்சியை இரவில் சாப்பிட்டால் இருமல் நீங்கும். அது மட்டும் அல்லாமல், பல நேரங்களில் தொண்டையில் தேங்கியிருக்கும் சளியும் அகற்றப்படும்.
●இஞ்சி தேநீர்:
சூடான டீ குடிப்பது தொண்டைக்கு நல்லது. இருப்பினும், இரவில் தேநீர் அருந்துவதைத் தவிர்க்கவும். ஆனால் இருமலுக்கு இஞ்சி மற்றும் சிவப்பு மிளகாய் சேர்த்து தயாரிக்கப்படும் தேநீரை அருந்துவதால் பிரச்சனை இருக்காது.
●வெந்நீர்:
இரவில் தொடர்ந்து இருமல் இருந்தால், வெதுவெதுப்பான நீரில் ஒரு சிட்டிகை உப்பு கலந்து பருகவும். தொண்டை தொற்று குறைவதுடன், இருமல் குறையும்.
●தேன்:
தேன் சாப்பிட்டால் உடல் வலுப்பெறும். தேன் மார்பில் உள்ள திரவத்தை அகற்றவும் உதவுகிறது. எனவே தேனை சாப்பிடுவதன் மூலமாக எளிதில் இருமலைக் குறைக்கலாம்.
ஆக்சன் கிங் சூர்யா? கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் நேற்று மே தினத்தை முன்னிட்டு வெளியானது.…
ஆக்சன் அதகளம்… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் நேற்று மே தினத்தை முன்னிட்டு வெளியானது. முழுக்க…
விஜய் டிவியில் கலகலப்பான தொகுப்பாளராக வலம் வந்தவர் பிரியங்கா தேஷ்பாண்டே. ஆரம்பத்தில ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய இவர்,…
கணவருடன் ஏற்பட்ட பிரச்னையால் கயல் சீரியல் நடிகை தற்கொலைக்கு முயன்றதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சன் டிவியில் பிரைம்…
சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நேற்று உலகம் முழுவதும் வெளியான படம் ரெட்ரோ. சூர்யாவின் கங்குவா படத்திற்கு பிறகு…
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
This website uses cookies.